இந்து சமய அறநிலையத்துறை வேலைவாய்ப்பு
இந்து சமய அறநிலையத்துறை தற்பொழுது புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு ஒன்றை அறிவித்துள்ளது. இந்த புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பானது அருள்தரும் முத்தாரம்மன் திருக்கோவிலில் அர்ச்சகர், உதவி அர்ச்சகர், நாதஸ்வரம், தவில், மடப்பள்ளி பரிசாரகர், உதவி பரிசாரகர், ஒதுவார், இரவு காவலர், பகல் காவலர், திருவலகு, மின்பணியாளர் மற்றும் அலுவலக உதவியாளர் ஆகிய பணிக்காக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த பணிக்காக மொத்தம் 26 காலியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது. ஆகவே இதற்கு தகுதியும், விருப்பமும் உள்ள விண்ணப்பதாரர்கள் அஞ்சல் மூலமோ அல்லது ஆன்லைன் மூலமாகவோ 11-08-2023 அன்றுக்குள் விண்ணப்பிக்கவும்.
மேலும் விண்ணப்பதாரர்கள் அறிவிப்பில் பரிந்துரைக்கப்பட்டுள்ள கல்வி தகுதி மற்றும் இதர தகுதிகளை நிறைவு செய்திருக்க வேண்டும். மேலும் இந்த அறிவிப்புப் பற்றிய முழுமையான தகவல்களை பெற அதிகாரப்பூர்வ இணையதளத்திற்கு சென்று பார்வையிடுங்கள்.
இந்து சமய அறநிலையத்துறை வேலைவாய்ப்பு 2023 – அறிவிப்பு விவரம்:
நிறுவனம் | இந்து சமய அறநிலையத்துறை |
பணிகள் | அர்ச்சகர், உதவி அர்ச்சகர், நாதஸ்வரம், தவில், மடப்பள்ளி பரிசாரகர், உதவி பரிசாரகர், ஒதுவார், இரவு காவலர், பகல் காவலர், திருவலகு, மின்பணியாளர் மற்றும் அலுவலக உதவியாளர் |
மொத்த காலியிடங்கள் | 26 |
பணியிடம் | அருள்தரும் முத்தாரம்மன் திருக்கோயில் குலசேகரன்பட்டினம் |
சம்பளம் | Rs.10,000/- to Rs.48,700/- |
விண்ணப்பிக்க கடைசி தேதி | 11-08-2023 |
அதிகாரபூர்வ இணையதளம் | hrce.tn.gov.in |
காலிபணியிட விவரங்கள்:
பணிகள் | காலிபணியிட விவரம் |
அர்ச்சகர் | 1 |
உதவி அர்ச்சகர் | 2 |
நாதஸ்வரம் | 1 |
தவில் | 1 |
மடப்பள்ளி பரிசாரகர் | 2 |
உதவி பரிசாரகர் | 1 |
ஒதுவார் |
1 |
இரவு காவலர் | 6 |
பகல் காவலர் | 5 |
திருவலகு | 4 |
மின்பணியாளர் |
1 |
அலுவலக உதவியாளர் | 1 |
மொத்தம் | 26 |
கல்வி தகுதி:
- விண்ணப்பதாரர்கள் கல்வி தகுதியை பற்றி அறிந்து கொள்ள அதிகாரப்பூர்வ இணையதளத்தை பார்க்கவும்.
வயது தகுதி:
- விண்ணப்பதாரர்கள் குறைந்தபட்சம் 18 வயது பூர்த்தியடைந்தவவராகவும், அதிகபட்சம் 35 வயதுகு மிகாமல் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.
தேர்ந்தெடுக்கும் முறை:
- நேர்முக தேர்வு மூலம் தேர்ந்தெடுக்கபடுவார்கள்.
விண்ணப்பிக்கும் முறை:
- அஞ்சல் மூலம் மற்றும் ஆன்லைன் மூலமும் விண்ணப்பிக்கவும்.
அஞ்சல் முகவரி:
செயல் அலுவலர்,
அருள்தரும் முத்தாரம்மன் திருக்கோயில்,
குலசேகரன்பட்டினம்,
திருச்செந்தூர் வட்டம்,
தூத்துக்குடி மாவட்டம்
இந்து சமய அறநிலையத்துறை வேலைவாய்ப்பிற்கு எப்படி விண்ணப்பிக்க வேண்டும்.?
- hrce.tn.gov.in என்ற அதிகாரபூர்வ இணையதளத்திற்கு செல்லவும்.
- அதில் வேலைவாய்ப்பு அறிவிப்பு விளம்பரத்தை தேர்வு செய்யவும்.
- பிறகு அறிவிப்பை கவனமாக படித்து தகுதி உள்ள விண்ணப்பதாரர்கள் கடைசி தேதிக்குள் விண்ணப்பித்துவிடுங்கள்.
Official Notification | DOWNLOAD HERE>> |
Application Form | DOWNLOAD HERE>> |
எங்கள் TELEGRAM குரூப்பில் இணைத்திடுங்கள் | JOIN NOW>> |
பொறுப்புத் துறப்பு:
மேல் கொடுக்கப்பட்டுள்ள அனைத்து தகவல்களையும் இந்து சமய அறநிலையத்துறை அறிவித்துள்ள அதிகாரப்பூர்வ வலைத்தளத்திற்கு சென்று அவற்றில் அறிவித்துள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பை படித்து சரிபார்த்து கொள்ளவும்..!
Outdated Vacancy
இந்து சமய அறநிலையத்துறை வேலைவாய்ப்பு
இந்து சமய அறநிலையத்துறை தற்பொழுது புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு ஒன்றை அறிவித்துள்ளது. இந்த புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பானது அர்ச்சகர், சீட்டு விற்பனையாளர், இரவுக்காவலர், திருவலகு ஆகிய பணிக்காக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த பணிக்காக மொத்தம் 4 காலியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது. ஆகவே இதற்கு தகுதியும், விருப்பமும் உள்ள விண்ணப்பதாரர்கள் அஞ்சல் மூலம் 30-06-2023 அன்று அஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கவும்.
மேலும் விண்ணப்பதாரர்கள் அறிவிப்பில் பரிந்துரைக்கப்பட்டுள்ள கல்வி தகுதி மற்றும் இதர தகுதிகளை நிறைவு செய்திருக்க வேண்டும். TNHRCE வேலைவாய்ப்பு அறிவிப்பு படி விண்ணப்பதாரர்கள் நேர்காணல் தேர்வு மூலம் தேர்ந்தெடுக்கப்படுவார்கள். மேலும் இந்த அறிவிப்புப் பற்றிய முழுமையான தகவல்களை பெற அதிகாரப்பூர்வ இணையதளத்திற்கு சென்று பார்வையிடுங்கள்.
இந்து சமய அறநிலையத்துறை வேலைவாய்ப்பு 2023 – அறிவிப்பு விவரம்:
நிறுவனம் | இந்து சமய அறநிலையத்துறை |
பணிகள் | அர்ச்சகர், சீட்டு விற்பனையாளர், இரவுக்காவலர், திருவலகு |
மொத்த காலியிடங்கள் | 04 |
பணியிடம் | தமிழ்நாடு |
விண்ணப்பிக்க கடைசி தேதி | 30-06-2023 |
அதிகாரபூர்வ இணையதளம் | hrce.tn.gov.in |
சம்பளம்:
பணிகள் | சம்பளம் விவரம் |
அர்ச்சகர் | தொகுப்பூதியம் Rs.3000/- |
சீட்டு விற்பனையாளர் | Rs.3100/- to Rs.9300/- |
இரவுக்காவலர் | Rs.2300/- to Rs.7400/- |
திருவலகு |
கல்வி தகுதி:
- அர்ச்சகர், இரவுக்காவலர், திருவலகு பணிக்கு தமிழ் மொழி எழுதப்படிக்க தெரிந்திருக்க வேண்டும்.
- சீட்டு விற்பனையாளர் பணிக்கு 10-ஆம் வகுப்பு தேர்ச்சிபெற்றிருக்க வேண்டும்.
வயது தகுதி:
- விண்ணப்பதாரர்கள் குறைந்தபட்சம் 18 வயது பூர்த்தியடைந்தவவராகவும், அதிகபட்சம் 35 வயதுகு மிகாமல் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.
தேர்ந்தெடுக்கும் முறை:
- நேர்முக தேர்வு மற்றும் எழுத்து தேர்வு மூலம் தேர்ந்தெடுக்கபடுவார்கள்.
விண்ணப்பிக்கும் முறை:
- அஞ்சல் மூலம் விண்ணப்பிக்கவும்.
அஞ்சல் முகவரி:
செயல் அலுவலர்
அருள்மிகு கொங்கலம்மன் திருக்கோயில்,
ஈரோடு – 638001
தொடர்புக்கு: 0424-2214421
இந்து சமய அறநிலையத்துறை வேலைவாய்ப்பிற்கு எப்படி விண்ணப்பிக்க வேண்டும்.?
- hrce.tn.gov.in என்ற அதிகாரபூர்வ இணையதளத்திற்கு செல்லவும்.
- அதில் வேலைவாய்ப்பு அறிவிப்பு விளம்பரத்தை தேர்வு செய்யவும்.
- பிறகு அறிவிப்பை கவனமாக படித்து தகுதி உள்ள விண்ணப்பதாரர்கள் கடைசி தேதிக்குள் விண்ணப்பித்துவிடுங்கள்.
Official Notification | DOWNLOAD HERE>> |
எங்கள் TELEGRAM குரூப்பில் இணைத்திடுங்கள் | JOIN NOW>> |
பொறுப்புத் துறப்பு:
மேல் கொடுக்கப்பட்டுள்ள அனைத்து தகவல்களையும் இந்து சமய அறநிலையத்துறை அறிவித்துள்ள அதிகாரப்பூர்வ வலைத்தளத்திற்கு சென்று அவற்றில் அறிவித்துள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பை படித்து சரிபார்த்து கொள்ளவும்..!
இது போன்ற வேலைவாய்ப்பு செய்திகளை மேலும் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> | Employment News in tamil |