உழைப்பு சிந்தனைகள்
நம் நாட்டின் வளர்ச்சிக்கு மிகவும் முக்கியமானவர்கள் உழைப்பாளர்கள். அவர்களை கௌரவிக்கும் விதமாக ஒவ்வொரு வருடமும் மே மாதம் 1-ம் தேதி தொழிலாளர்கள் தினம் கொண்டாடப்படுகிறது. எப்போதும் ஓய்வில்லாமல் உழைக்கும் மக்களுக்கு விடுமுறை அளிக்கும் நாளாக மே 1 உள்ளது. இந்த நாளில் நண்பர்கள்மற்றும் உறவினர்களுக்கு வாழ்த்துகளை தெரிவிப்பீர்கள். அந்த வகையில் இன்றைய பதிவில் உழைப்பு சிந்தனைகளை பற்றி இந்த பதிவின் வாயிலாக அறிந்து கொள்வோம் வாங்க..
Ulaippu Sinthanaigal:
துருப்பிடித்து தெய்வத்தாய் விட
உழைத்து தேய்வதே நல்லது
நீ நினைத்தால் விண்மீனையும்
விழுங்கி விட முடியும்
இதுவே உன் உண்மை பலம், மூட நம்பிக்கைகளை உதரித் தள்ளிவிட்டு தைரியமாக செயல்படு
கடுமையான உழைப்பின்றி மகத்தான சாதனைகளை சாதிக்க முடியாது
பயந்து பயந்து புழுவை போல் மடிவதை விட
கடமை என்னும் களத்திலே போரிட்டு
உயிர் துறப்பது மேலானது
எதுவும் செய்யாமல் இருப்பதை விட
ஏதவாது செய்வது நல்லது
அதில் தவறு நேர்ந்தாலும் பாதகம் இல்லை
எதிர்காலத்தில் என்ன நேருமோ என்று
கணக்கு பார்த்து கொண்டே இருப்பவனால் எதையும் சாதிக்க முடியாது.
முயன்று செயல்களை செய்பவனே
வாழ்க்கையில் வெற்றி பெறுவான்
மாபெரும் இலட்சியத்தை
வெற்றியில் நம்பிக்கையும்
வாழ்க்கையில் ஏற்று கொண்டால் யாரும் உயர்ந்த நிலையை அடைய முடியாது.
வாழ்க்கையில் வெற்றி பெறுவதற்கு மூன்று வழிகள்:
பிறரை காட்டிலும் அதிகமாக அறிந்து கொள்ள முயலுங்கள்
பிறரை காட்டிலும் அதிகமாக உழைக்க கற்று கொள்ளுங்கள்
சுறுசுறுப்புடன் எல்லா செயலையும் செய்கிறவனுக்கு
எல்லா கதவுகளும் திறந்திருக்கும்
சுறுசுறுப்புள்ள மனிதன் எப்போதுமே மகிழ்ச்சியாக இருப்பான்
உன்னுடைய வாழ்க்கையில் மூச்சு எவ்வளவு அவசியமோ
அப்படித்தான் உழைப்பும்
உழைப்பின்றி ஜீவிப்பதில் உற்சாகமில்லை
வாழ்க்கையில் முன்னேற குன்றாத உழைப்பும், குறையாத முயற்சியும் வெற்றியை அடைவோம் என்று மூன்று நம்பிக்கையும் இருந்தால் போதும்
இதுபோன்று தமிழில் பயனுள்ள தகவல்கள் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> | Today Useful Information in Tamil |