ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறை வேலைவாய்ப்பு 2020..! Perambalur District Jobs 2020..!
TNRD Perambalur Recruitment 2020: பெரம்பலூர் மாவட்டம் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி அலகில்(Tamilnadu Rural Development & Panchayat Raj) தற்பொழுது புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. இதற்கு தகுதி வாய்ந்த விண்ணப்பத்தாரர்களிடமிருந்து விண்ணப்பங்கள் அஞ்சல்(Offline) மூலம் வரவேற்கப்படுகிறது. இந்த புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பானது பணிப்பார்வையாளர்/இளநிலை வரைதொழில் அலுவலர் காலிப்பணியிடத்தை நிரப்ப தகுதிவாய்ந்த விண்ணப்பதாரர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. இந்த பணிக்கு மொத்தம் 16 காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது. எனவே தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பதாரர்கள் 08.12.2020 அன்று அல்லது அதற்கு முன் தங்களுடைய விண்ணப்பங்களை அறிவிப்பில் பரிந்துரைக்கப்பட்டுள்ள அஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கவும்.
மேலும் இந்த வேலைவாய்ப்பு காலியிடத்திற்கு விண்ணப்பதாரர்கள் அறிவிப்பில் பரிந்துரைக்கப்பட்டுள்ள கல்வி தகுதி மற்றும் வயது தகுதியை நிறைவு செய்திருக்க வேண்டும். பெரம்பலூர் மாவட்ட ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறை வேலைவாய்ப்பிற்கு விண்ணப்பதாரரின் அதிகபட்ச வயது 35 ஆண்டுக்குள் இருக்க வேண்டும். இந்த வேலைவாய்ப்பு காலியிடத்திற்கு விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலம் தேர்ந்தெடுக்கப்படுவார்கள். இந்த தேர்வில் வெற்றி பெற்ற விண்ணப்பதாரர்கள் பெரம்பலூரில் உள்ள ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறையில் பணியமர்த்தப்படுவார்கள்.
பெரம்பலூர் மாவட்ட வேலைவாய்ப்பு செய்திகள் – அறிவிப்பு விவரம்:
நிறுவனம் | தமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறை (Tamilnadu Rural Development & Panchayat Raj) |
வேலைவாய்ப்பு வகை | தமிழ்நாடு அரசு வேலைவாய்ப்பு 2020 |
பணிகள் | பணிப்பார்வையாளர்/இளநிலை வரைதொழில் அலுவலர் |
பணியிடம் | பெரம்பலூர் |
மொத்த காலியிடம் | 16 |
மாத சம்பளம் | ரூ. 35,400 – 1,12,400/- |
விண்ணப்பிக்க கடைசி தேதி | 08.12.2020(5:45) |
அதிகாரபூர்வ வலைத்தளம் | www.perambalur.nic.in |
கல்வி தகுதி:
- Diplomo In Civil Engineering படித்த விண்ணப்பதாரர்கள் இந்த வேலைவாய்ப்பு காலியிடத்திற்கு விண்ணப்பிக்க தகுதியுடையவர்கள்.
- கல்வி தகுதி பற்றிய மேலும் விவரங்களை தெரிந்துக்கொள்ள கீழ் கொடுக்கப்பட்டுள்ள Notification-ஐ க்ளிக் செய்து பார்க்கவும்.
வயது தகுதி:
- விண்ணப்பதாரரின் அதிகபட்ச வயது 35 ஆண்டுக்குள் இருக்க வேண்டும்.
- மேலும் வயது தளர்வு பற்றிய முழு விவரங்களை தெரிந்துக்கொள்ள Notificationஐ கிளிக் செய்யவும்.
தேர்வு முறை:
- எழுத்து தேர்வு
விண்ணப்ப முறை:
- அஞ்சல்(Offline)
பெரம்பலூர் மாவட்ட ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறை வேலைவாய்ப்பு 2020 காலியிடத்திற்கு எப்படி விண்ணப்பிக்க வேண்டும்?
- perambalur.nic.in என்ற அதிகாரபூர்வ வலைதளத்திற்கு செல்லவும்.
- பின் Notices என்பதில் Recruitmentஐ க்ளிக் செய்யவும்.
- அவற்றில் Recruitment for 16 post of Overseer in Rural Development Dept என்ற வேலைவாய்ப்பு அறிவிப்பு விளம்பரத்தை தேர்வு செய்யவும்.
- பின் அறிவிப்பை கவனமாக படித்து தகுதியை சரி பார்க்கவும்.
- தகுதி வாய்ந்த விண்ணப்பதாரர்கள் அஞ்சல் மூலம் கடைசி தேதிக்குள் விண்ணப்பிக்கவும்.
- பின் விண்ணப்ப படிவத்தை சரியாக பூர்த்தி செய்து மேல் கொடுக்கப்பட்டுள்ள அஞ்சல் முகவரிக்கு 08.12.2020 என்ற தேதிக்குள் அனுப்பி வைக்கவும்.
NOTIFICATION & APPLICATION FORM | DOWNLOAD HERE>> |
பொறுப்புத் துறப்பு:
மேல் கொடுக்கப்பட்டுள்ள அனைத்து தகவல்களையும் பெரம்பலூர் மாவட்ட ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறை வேலைவாய்ப்பு 2020 அறிவித்துள்ள அதிகாரப்பூர்வ வலைத்தளத்திற்கு சென்று அவற்றில் அறிவித்துள்ள வேலைவாய்ப்பு (Perambalur District Recruitment) அறிவிப்பை படித்து சரிபார்த்து கொள்ளவும்..!
Outdated vacancy
பெரம்பலூர் மாவட்ட கூட்டுறவு வங்கி வேலைவாய்ப்பு 2020..! Perambalur velaivaippu news..! Perambalur District Cooperative Bank Recruitment 2020..!
perambalur employment news in tamil:-
Perambalur District Cooperative Bank Recruitment 2020:- பெரம்பலூர் மாவட்ட கூட்டுறவு சங்கங்களின் மாவட்ட ஆள்சேர்ப்பு நிறுவனம் தற்பொழுது புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. இதற்கு தகுதிவாய்ந்தவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் ஆன்லைன் மூலம் வரவேற்க்கப்படுகிறது. இந்த புதிய அறிவிப்பு உதவியாளர், மேற்பார்வையாளர், உதவியாளர்(எழுத்தர்) பணிக்காக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த பணிக்கு மொத்தம் 28 காலியிடங்கள் நிரப்பப்பட உள்ளது. எனவே தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பதாரர்கள் 15.06.2020 அன்றுவரை ஆன்லைன் மூலமாக விண்ணப்பிக்கலாம் .
மேலும் விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ அறிவிப்பில் பரிந்துரைக்கப்பட்டுள்ள கல்வி தகுதி, வயது தகுதியை நிறைவு செய்திருக்க வேண்டும். இந்த பெரம்பலூர் மாவட்ட வேலைவாய்ப்பு 2020 அறிவிப்புபடி விண்ணப்பதாரர்கள் எழுத்து தேர்வு / நேர்காணல் மூலம் தேர்ந்தெடுக்கப்படுவார்கள். இந்த தேர்வில் வெற்றி பெற்ற விண்ணப்பதாரர்கள் பெரம்பலூர் மாவட்டங்களில் பணியமர்த்தப்படுவார்கள்.
சரி இங்கு பெரம்பலூர் மாவட்ட கூட்டுறவு வேலைவாய்ப்பு 2020 (Perambalur District Cooperative Bank Recruitment 2020) அறிவிப்பு விவரங்களை படித்தறிவோம் வாங்க..!
பெரம்பலூர் மாவட்ட கூட்டுறவு வங்கி வேலைவாய்ப்பு 2020 / Perambalur District Cooperative Bank Recruitment 2020 – அறிவிப்பு விவரம்:
நிறுவனம் | பெரம்பலூர் மாவட்ட கூட்டுறவு சங்கம் |
வேலைவாய்ப்பு வகை | தமிழ்நாடு அரசு வேலைவாய்ப்பு 2020 (velaivaippu) |
விளம்பர எண் | 1/2020 |
பணிகள் | உதவியாளர், மேற்பார்வையாளர், உதவியாளர்(எழுத்தர்) |
பணியிடம் | பெரம்பலூர் |
மாத சம்பளம் | Check Notification |
மொத்த காலியிடங்கள் | 28 |
ஆன்லைனில் விண்ணப்பிக்க கடைசி தேதி | 15.06.2020 |
அறிவிப்பு வெளியிடப்பட்ட தேதி | 11.03.2020 |
எழுத்து தேர்வு நடைபெறும் தேதி | |
அதிகாரபூர்வ வலைத்தளம் | www.drbpblr.net |
பெரம்பலூர் மாவட்ட கூட்டுறவு வங்கி வேலைவாய்ப்பு 2020 / Perambalur District Cooperative Bank Recruitment 2020 – கல்வி தகுதி:
பெரம்பலூர் மாவட்ட கூட்டுறவு வங்கி வேலைவாய்ப்பு 2020 / Perambalur District Cooperative Bank Recruitment 2020 – வயது தகுதி:
- விண்ணப்பதாரரின் குறைந்தபட்ச வயது 18 ஆண்டு முதல் அதிகபட்ச வயது 30 ஆண்டுக்குள் இருக்க வேண்டும்.
- வயது தளர்வு பற்றிய மேலும் விவரங்களை தெரிந்து கொள்ள கீழ் கொடுக்கப்பட்டுள்ள NOTIFICATIONஐ Download செய்து பார்க்கவும்.
பெரம்பலூர் மாவட்ட கூட்டுறவு வங்கி வேலைவாய்ப்பு 2020 / Perambalur District Cooperative Bank Recruitment 2020 – தேர்ந்தெடுக்கும் முறை:
- எழுத்து தேர்வு/ நேர்காணல்.
பெரம்பலூர் மாவட்ட கூட்டுறவு வங்கி வேலைவாய்ப்பு 2020 / Perambalur District Cooperative Bank Recruitment 2020 – விண்ணப்பிக்கும் முறை:
- ஆன்லைன்(Online)
பெரம்பலூர் மாவட்ட கூட்டுறவு வங்கி வேலைவாய்ப்பு 2020 / Perambalur District Cooperative Bank Recruitment 2020 – விண்ணப்ப கட்டணம்:
- ஆதிதிராவிடர், பழங்குடியினர், மாற்று திறனாளிகள், ஆதரவற்ற விதவைகள் போன்ற விண்ணப்பதாரர்களுக்கு விண்ணப்ப கட்டணம் இல்லை.
- மற்ற அனைத்து விண்ணப்பதாரர்களுக்கும் ரூ.250/- விண்ணப்ப கட்டணம் செலுத்த வேண்டும்.
பெரம்பலூர் மாவட்ட கூட்டுறவு வங்கி வேலைவாய்ப்பு 2020 / Perambalur District Cooperative Bank Recruitment 2020 – விண்ணப்ப கட்டணம் செலுத்தும் முறை:
- ஆன்லைன் (SBI Collect)
- ஆப்லைன் (Pay in Slip)
பெரம்பலூர் மாவட்ட கூட்டுறவு வங்கி வேலைவாய்ப்பு 2020 / Perambalur District Cooperative Bank Recruitment 2020 காலியிடத்திற்கு எப்படி விண்ணப்பிக்க வேண்டும்?
- drbpblr.net என்ற அதிகாரபூர்வ வலைத்தளத்திற்கு செல்லவும்.
- பின் “ADVERTISEMENT NUMBER : 12020”, என்ற வேலைவாய்ப்பு அறிவிப்பு விளம்பரத்தை தேர்வு செய்யவும்.
- அறிவிப்பை கவனமாக படித்து தகுதியை சரிபார்க்கவும்.
- தகுதி உள்ள விண்ணப்பதாரர்கள் 15.05.2020 அன்றுக்குள் தங்களுடைய விண்ணப்பங்களை சமர்ப்பிக்கவும்.
- விண்ணப்ப படிவத்தை தங்களுடைய எதிர்கால பயன்பாட்டிற்கு பிரிண்ட் அவுட் எடுத்து கொள்ளவும்.
APPLY ONLINE REGISTRATION LINK | CLICK HERE>> |
OFFICIAL NOTIFICATION | DOWNLOAD HERE>> |
பொறுப்புத் துறப்பு:
மேல் கொடுக்கப்பட்டுள்ள அனைத்து தகவல்களையும் பெரம்பலூர் மாவட்ட கூட்டுறவு சங்கங்களின் மாவட்ட ஆள்சேர்ப்பு நிறுவனம் (Perambalur District Cooperative Bank Recruitment) அறிவித்துள்ள அதிகாரப்பூர்வ வலைத்தளத்திற்கு சென்று அவற்றில் அறிவித்துள்ள வேலைவாய்ப்பு (Perambalur District Cooperative Bank Recruitment) அறிவிப்பை படித்து சரிபார்த்து கொள்ளவும்..!
இதுபோன்ற வேலைவாய்ப்பு செய்திகளை மேலும் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> | தமிழ்நாடு அரசு வேலைவாய்ப்பு செய்திகள் 2020 |