Milk Face Pack For Glowing Skin in Tamil
வணக்கம் நண்பர்களே. நம் பொதுநலம் பதிவில் தினமும் பல அழகு குறிப்புகளை பதிவிட்டு வருகிறோம். அந்த வகையில் இன்றைய பதிவில் பாலை வைத்து முகத்தை எப்படி வெண்மையாகவும் பளபளப்பாகவும் வைத்திருப்பது என்பதை பார்க்கலாம். பாலில் லாக்டிக் அமிலம் உள்ளது. இதனை குடிப்பதால் நம் உடலுக்கு மட்டுமின்றி சருமத்திற்கும் மிகவும் நல்லது. இதனை முகத்திற்கு பயன்படுத்துவதன் மூலம் சருமம் மென்மையாகவும் பளபளப்பாகவும் இருக்கும். ஓகே வாருங்கள் பாலை முகத்திற்கு பயன்படுத்தி முகத்தை பொலிவாகவும் வெண்மையாகவும் வைத்திருப்பது எப்படி என்பதனை இப்பதிவில் படித்து தெரிந்து கொள்ளலாம்.
உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே 👇 https://bit.ly/3Bfc0Gl
How to Use Milk on Face For Glowing Skin in Tamil:
முகத்தை பளப்பளப்பாக வைக்க தேவையான பொருட்கள்:
- பால்- 4 டேபுள் ஸ்பூன்
- அரிசி மாவு- 3 ஸ்பூன்
பாலினை எடுத்து கொள்ளளவும்:
முதலில் ஒரு சுத்தமான கிண்ணத்தை எடுத்து அதில் பாலை ஊற்றி கொள்ளவும்.
15 நாட்களில் உங்களுடைய முடி 3 அடி வரை வளர இது ஒன்று போதும்..! |
அரிசி மாவை சேர்க்கவும்:
இப்போது பாலில் அரிசி மாவினை சேர்த்து நன்றாக பேஸ்ட் பதத்திற்கு கலந்து கொள்ளவும்.
அப்ளை செய்யும் முறை:
முதலில் உங்கள் முகத்தை நன்றாக கழுவி துடைத்து கொள்ளுங்கள்.
இப்போது தயார் செய்து வைத்துள்ள பேஸ் பேக்கினை முகத்தின் எல்லாப்பகுதிகளிலும் படும்படி நன்றாக அப்ளை செய்து கொள்ளுங்கள்.
இதனை 20 நிமிடங்கள் முகத்தில் அப்படியே வைத்து விட்டு பிறகு வெதுவெதுப்பான தண்ணீரை கொண்டு முகத்தை நன்றாக கழுவி விடுங்கள்.
இவ்வாறு நீங்கள் வாரத்திற்கு மூன்று அல்லது 4 முறை செய்து வந்தீர்கள் என்றால் முகத்தில் உள்ள கரும்புள்ளிகள், அழுக்குகள் எல்லாம் நீங்கி முகம் வெண்மையாகவும் பளபளப்பாகவும் இருக்கும்.
பப்பாளியுடன் இதை மட்டும் கலந்து முகத்திற்கு தடவினால் போதும்..! நீங்களே ஆச்சரியப்படும் அளவிற்கு அழகாக மாறிவிடுவீர்கள்..! |
பாலினை இப்படியும் முகத்திற்கு பயன்படுத்தலாம்:
Best Milk Face Pack for Glowing Skin in Tamil:
பால் பேஸ் பேக் செய்ய தேவையான பொருட்கள்:
- எலுமிச்சை சாறு- 1 ஸ்பூன்
- தேன்- 1 ஸ்பூன்
- பால்- 1 ஸ்பூன்
பால் பேஸ் பேக் செய்யும் முறை:
முதலில் ஒரு கிண்ணத்தை எடுத்து கொள்ளுங்கள். இதில் பால், தேன் மற்றும் எலுமிச்சை சாறு சேர்த்து நன்றாக கலந்து கொள்ளுங்கள்.
இப்போது உங்கள் முகத்தை நன்றாக கழுவி துடைத்து விடுங்கள். பிறகு தயார் செய்த பேஸ் பேக்கினை எடுத்து முகத்தில் நன்றாக அப்ளை செய்து கொள்ளுங்கள்.
இதனை முகத்தில் 20 நிமிடங்கள் அப்படியே வைத்து பிறகு வெதுவெதுப்பான தண்ணீரினை கொண்டு முகத்தை நன்றாக கழுவி விடுங்கள். இவ்வாறு செய்தால் போதும் முகம் பளிச்சென்று ஆகிவிடும்.
⇒ மேலே கூறியுள்ள இரண்டு முறைகளில் உங்களுக்கு விருப்பமான ஒன்றை நீங்கள் பயன்படுத்தலாம்.
இயற்கை அழகு குறிப்புகள் 1000 (alagu kurippu 1000) தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் –> | Beauty Tips in Tamil |