காஞ்சி வரதராஜப் பெருமாள் கோயில் வரலாறு:-
அத்தி வரதர் வரலாறு காஞ்சிபுரத்தில் இரண்டாயிரம் ஆண்டுகள் பழமையான, திவ்ய கோயில்களில் ஒன்றாக ஸ்ரீ வரதராஜ பெருமாள் திருக்கோயில் (kanchipuram tamil nadu) அமைந்துள்ளது. அங்கு ராஜகோபுரம் மேற்கு நோக்கி அமைந்துள்ளது.
மூலவர் வரதராஜப் பெருமாளும், பெரும்தேவி தாயாரும் உள்ளனர். வேகவதி ஆறு, அனந்தசரஸ் திருக்குளம் ஆகியவை தீர்த்தங்களாக அமைந்துள்ளது.
அத்தி வரதர் வரலாறு – சந்நிதிகள்:-
அழகிய சிங்கர், சக்கரத்தாழ்வார், வலம்புரி விநாயகர், தன்வந்திரி, திருவானந்தாழ்வார், கருமாணிக்க வரதர், மலையாள நாச்சியார் என அனைவருக்கும் தனித்தனி சந்நிதிகள் அமைந்துள்ளது.
தஞ்சை பெரிய கோவில் சிறப்புகள்..! Thanjai Periya Kovil..! |
அத்தி வரதர் வரலாறு – இந்த கோவிலின் சிறப்பு:-
இந்த ஆலயம் காஞ்சிபுரத்தின் (varadharaja perumal temple kanchipuram) தெற்கே, நகரின் மையப்பகுதியில் அமைந்துள்ளது.
மூலவர் வரதர் மேற்கு பார்த்தவாறு திருநின்ற கோலத்தில் காட்சியளிக்கின்றார். தயார் பெருதேவியார் கிழக்கு நோக்கி எழுந்தருளியுள்ளார். திருவேங்கடம் என்றால் திருமலையையும், பெருமாள் என்றால் காஞ்சிபுரத்தையும் குறிக்கும் அளவுக்கு சிறப்பு வாய்ந்த தலமாக ஸ்ரீ அத்தி வரதர் பெருமாள் கோயில் விளங்குகின்றது.
ஐராவதம் யானையே மலைவடிவம் கொண்டு, நாராயணனைத் தாங்கி நின்றமையால் இத்தலம் அத்திகிரி என்று அழைக்கப்படுகிறது. வெள்ளிப்பல்லி, தங்கப்பல்லி தரிசனம் இத்தலத்தின் மற்றொரு சிறப்பு அம்சமாக திகழ்கிறது.
ஸ்ரீ அத்தி வரதர் வரலாறு
அத்தி வரதர் வரலாறு பல இலட்சக்கணக்கான வருடங்களுக்கு முந்தையதாகும். ஒரு முறை பிரம்மதேவர் பகவான் விஷ்ணுவை சங்கு, சக்கர, கதை மற்றும் தாமரையுடன் நான்கு கர உருவில் காண விரும்பி, கடும் தவத்தை மேற்கொண்டார்.
பிரம்மா தமது தவத்தைத் தொடர, பிரம்மாவின் பக்தியினால் திருப்தியற்ற பகவான் நாராயணர் அவருக்காக ஒரு புஷ்பகரணியின் வடிவில் தேன்றினர். இருப்பினும் திருப்தியடையாத பிரம்மா, தமது தவத்தை தொடர பகவான் நாராயணர் ஒரு காட்டின் வடிவில் பிரம்மாவிற்கு தோன்றினர். அந்தக் காடு இன்று நைமிஷாரண்யம் என்று அறியப்படுகிறது.
அச்சமயத்தில், பகவான் நாராயணரை நான்கு கரங்களுடன், தரிசிக்க நூறு அஸ்வமேத யாகங்களைப் செய்ய வேண்டும் என்று ஒரு அசரீரி உரைத்தது.
நூறு அஸ்வமேத யாகங்களைச் செய்வதன் சிரமத்தை எண்ணி பிரம்மதேவர் வருந்திய போது, காஞ்சியில் செய்யப்படும் ஓர் அஸ்வமேத யாகம் நூறு அஸ்வமேத யாகத்திற்கு சமம் என்பதை அறிந்து, காஞ்சியில் யாகத்தை நிகழ்த்தினார்.
யாகத்தில் கலந்து கொள்ள சரஸ்வதி தேவி கால தாமதமாக வந்ததால், பிரம்மா யாகத்தை காயத்ரி தேவியின் துணையுடன் மேற்கொண்டார்.
புட்லூர் ஸ்ரீ அங்காள பரமேஸ்வரி அம்மன் கோயில் சிறப்புகள்..! |
இச்செய்தியை அறிந்த சரஸ்வதி தேவி கடும் கோபம் கொண்டு, யாகசாலயை மூழ்கடிப்பதற்காக வேகவதி ஆறாக பெருக்கெடுத்து வந்தாள்.
பிரம்மாவின் யாகத்தை காக்க நாராயணர் நதிக்கு நடுவில் சயன கோலம் பூண்டார், இதனால் சரஸ்வதி தேவி தன் பாதையை மாற்றிக்கொள்ள யாகம் சிறப்பாக நிறைவு பெற்றது. யாகத்தில் பிரம்மாவின் விருப்பத்தின்படி பகவான் நாராயணர் நான்கு கரத்தில் ஸ்ரீ வரதராஜராக காட்சியளித்தார்.
பெருமாளின் கருணையை எண்ணி நெகிழ்ந்த பிரம்மாவும் முப்பத்து முக்கோடி தேவர்களும் அவரை வணங்கி விரும்பிய வரத்தை பெற்றுக் கொண்டார், அதனால் இப்பொருமாள் “வரதர்” என்னும் திருநாமத்தால் அறியப்படுகிறார்.
க என்றால் “பிரம்மா” என்றும், அஞ்சிதம் என்றால் “வழிபட்டவர்” என்றும் பொருளாகும். எனவே, பிரம்மாவினால் வழிபடப்பட்ட இத்தலம் காஞ்சி என்ற பெயரை பெற்றது.
பிரம்மதேவர் இன்றும் சித்தரை மாத பௌர்ணமியன்று நள்ளிரவில் வரதரை தரிசிக்க வருவதாகக் கூறப்படுகிறது. இக்கோயிலில் உள்ள அழகிய யோக நரசிம்மரின் சந்நதியே இங்கு முதலில் கட்டப்பட்ட சந்நதியாகும்.
கிருத யுகத்தில் பிரம்மா தரிசித்த, பகவான் நாராயணரை பிரம்மாவினுடைய அறிவுறுத்தலின் பேரில் தேவலோக சிற்பியான விஸ்வகர்மா அத்தி மரத்தைக் கொண்டு ஒரு திருவிக்ரஹமாக வடித்தார்.
அவரே இக்கோயிலில் மூல விக்ரஹமாக 16ஆம் நூற்றாண்டு வரை வழிபடப்பட்டு வந்தார். இஸ்லாமிய ஆக்கிரமிப்பின்போது வரதரை ஒரு பாதுகாப்பான இடத்தில் வைப்பதற்கு முடிவு செய்யப்பட்டு, கோயிலுக்குள் இருந்த புஷ்கரணிக்கு உள்ளே வரதர் மறைத்து வைக்கப்பட்டார்.
வரதர் எங்கு வைக்கப்பட்டுள்ளார் என்பதை கோயிலின் தர்மகர்த்தா குடும்பத்தைச் சார்ந்த இரண்டு சகோதரர்கள் மட்டுமே அறிந்திருந்தனர்.
நாற்பது வருடங்கள் கோயிலில் விக்ரஹம் இல்லாமல், பூஜை ஏதும் நிகழாமல் கழிந்தது. தர்மகர்த்தா சகோதரர்களும் மரணமடைய, அவரது மகன்கள் 40 வருடங்களுக்கு மேலாக விக்ரஹத்தை எல்லா இடங்களிலும் தேடினர். ஆயினும் வரதரைக் கண்டுபிடிக்க முடியவில்லை. உற்சவ மூர்த்திகள் மட்டும் உடையார் பாளையம் காட்டிலிருந்து கண்டெடுக்கப்பட்டு கொண்டு வரப்பட்டனர்.
குலதெய்வம் தெரியாதவர்கள் அதை தெரிந்து கொள்வது எப்படி? |
ஆயினும் அத்தி வரதரைக் காண முடியவில்லை என்பதால், காஞ்சிக்கு அருகிலுள்ள (30 கிலோ மீட்டர்) பழைய சிவரத்திலிருந்து தேவராஜ் ஸ்வமியினை காஞ்சிக்கு கொண்டு வருவது என்ன முடிவு செய்யப்பட்டது. (athi varadar varalaru) இருவரது தோற்றமும் ஏறக்குறைய ஒன்றுபோலவே இருந்தது, அதற்கான முக்கிய காரணமாக அமைந்தது. அதன்படி, தேவராஜர் காஞ்சிபுரத்திற்கு வந்து மூலவராக அமர்ந்து வழிபாட்டை ஏற்றுக் கொண்டார்.
1709-யில் ஏதோ காரணத்திற்காக கோயில் குளத்திலிருந்த நீரை முற்றிலுமாக வெளியேற்றிய தருணத்தில், அங்கு அத்தி வரதர் இருப்பது கண்டறியப்பட்டது. அப்போது, கோயில் சேவகர்கள் அத்தி வரதரை நாற்பது ஆண்டுகளுக்கு ஒருமுறை வெளியே எடுத்து 48 நாட்கள் மட்டும் பூஜை (athi varadar varalaru) செய்வது என்று முடிவு செய்தனர், அதன்படி அத்தி வரதர் இன்றும் நாற்பது வருடங்களுக்கு ஒரு முறை மட்டுமே தரிசனம் தருகிறார்.
அவர் நீருக்குள் சென்றதற்கு வெளிப்புறமாக சில நிகழ்வுகள் சொல்லப்பட்டாலும், அடிப்படையில் அவர் தமது சுய விருப்பதினாலேயே நீருக்குள் வீற்றிருக்கிறார்.
வரதராஜப் பெருமாள் கோயிலின் நூற்றுக்கால் மண்டபத்திற்கு அருகிலுள்ள நீராழி மண்டபத்துக்கு கீழே மற்றொரு மண்டபத்தில் அத்தி வரதரை வெள்ளி பேழையில் சயனக்கோலத்தில் வைக்கப்பட்டுள்ளார்.
பிரம்மா மேற்கொண்ட அக்னி குண்டத்தில் எழுந்தருளிய பெருமாள் உஷ்ணம் காரணமாக ஆனந்த புஷ்கரணி திருக்குளத்தில் குளிர்ந்த நிலையில் காணப்படுகிறார். இதனால் இத்திருக்குளம் ஒரு போதும் வற்றுவதில்லை.
அத்தி வரதர் நாற்பது ஆண்டுகளுக்கு ஒருமுறை குளத்திலிருந்து வெளிவந்து, சயன கோலத்திலும் நின்ற கோலத்திலும் 48 நாட்கள் தரிசனம் தருகிறார். 40 ஆண்டுகளுக்கு ஒருமுறையே அத்தி வரதரை தரிசிக்க இயலும் என்பதால் பக்தர்கள் தினமும் இலட்சக்கணக்கில் அலைமோதுவர். ஸ்ரீ வரதராஜ பெருமாள் திருக்கோயில் kanchipuram tamil nadu
அத்தி வரதர் வரலாறு..!
அத்தி வரதர் நின்ற கோலம் 48ம் நாள்:-
ஸ்ரீ ஆதிஅத்திவரதரின் கடைசி புகைப்படம்..
காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவிலில் அமைந்துள்ள அனந்தசரஸ் குளத்தில் இருந்து 40 ஆண்டுகளுக்கு பிறகு எழுந்தருளிய அத்தி வரதர் பக்தர்களுக்கு 48 நாட்கள் அருள்பாலித்தார். சரி இப்போது 48-வது நாளன்று நடைபெற்ற நிகழ்வுகளை பற்றி பற்றித்தருவோம் வாங்க.
ஆகம விதிகள்படி 48-வது நாள் அன்று காலை, மதியம் மற்றும் இரவு என மூன்று கால பூஜைகள் நடைபெற்றது, பின்னர் பிரத்யேக தைலக்காப்பு பூசப்பட்டு (அதாவது தைலக்காப்பு என்பது தண்ணீரில் சிலை சேதமடையால் இருப்பதற்காக மேற்கொள்ளப்படும் மூலிகைப்பூச்சு) அத்தி வரதர் சிலை மீண்டும் 48-வது நாள் அன்று இரவு அனந்தசரஸ் குளத்தில் அத்தி வரதர் வைக்கப்பட்டார்.
அத்திவரதர் சயனிப்பதற்காக கருங்கல்லால் ஆன தலையணை மற்றும் கட்டில் வைக்கப்பட்டது. அதன் பிறகு அத்தி வரதரின் தலைப்பகுதி மேற்கு திசையை நோக்கியும், கிழக்கு திசையில் பாதமும் வைத்து பட்டு வஸ்திரங்களுடன் சயனிக்கின்றார். அத்திவரதருக்கு காவலாக பள்ளி அறையின் தெற்கு சுவற்றில் இரண்டு சிங்க சிலைகளும், மேற்கு பகுதியில் 7 தலை நாக சிலையும் வைக்கப்பட்டுள்ளனர்.
அத்தி வரதரை குளத்தில் இருந்து வெளியே எடுத்த போது அவற்றுடன் எடுக்கப்பட்ட நாக சிலைகளை மீண்டும் அத்தி வரதருடன் நீராழி மண்டபத்தில் வைக்கப்பட்டது.
அத்தி வரதர் சயன கோலத்தில் வைக்கப்பட்ட போது நீராழி மண்டபத்தின் கீழ் அறை தண்ணீர் ஊற்றி நிரப்பப்பட்டது. அதற்கு பின் குளம் முழுவதும் தண்ணீரில் நிரப்பப்பட்டது. இதற்காக கோவில் வளாகத்தில் உள்ள வற்றாத கிணற்றில் இருந்து குழாய் மூலம் தண்ணீர் எடுக்கப்பட்டு குளம் நிரப்பப்பட்டது.
அத்தி வரதர் நின்ற கோலம் 47ம் நாள்:-
அத்தி வரதர் நின்ற கோலம் 46ம் நாள்:-
அத்தி வரதர் நின்ற கோலம் 45ம் நாள்:-
அத்தி வரதர் நின்ற கோலம் 44ம் நாள்:-
அத்தி வரதர் நின்ற கோலம் 43ம் நாள்:-
அத்தி வரதர் நின்ற கோலம் 42ம் நாள்:-
அத்தி வரதர் நின்ற கோலம் 41ம் நாள்:-
அத்தி வரதர் நின்ற கோலம் 40ம் நாள்:-
அத்தி வரதர் நின்ற கோலம் 39ம் நாள்:-
அத்தி வரதர் நின்ற கோலம் 38ம் நாள்:-
அத்தி வரதர் நின்ற கோலம் 37ம் நாள்:-
அத்தி வரதர் நின்ற கோலம் 36ம் நாள்:-
அத்தி வரதர் நின்ற கோலம் 35ம் நாள்:-
அத்தி வரதர் நின்ற கோலம் 34ம் நாள்:-
அத்தி வரதர் நின்ற கோலம் 33ம் நாள்:-
அத்தி வரதர் நின்ற கோலம் 32ம் நாள்:-
இன்று முதல் ஸ்ரீ வரதராஜ பெருமாள் நின்றகோலத்தில் அனைவருக்கும் அருள்பாலிப்பார் (kanchipuram tamil nadu) இந்த சிறப்பு தரிசனம் அத்தி வரதர் 32 நாள் தரிசனைத்தை பக்தகோடிகள் அனைவரும் கண்டு. வரதராஜ பெருமாளின் அருளை பெறவும்.
அத்தி வரதர் 31 நாள் தரிசனம்:-
ஸ்ரீ வரதராஜ பெருமாள் திருக்கோயில்(kanchipuram tamil nadu) சிறப்பு தரிசனம் காஞ்சிபுரம் அத்தி வரதர் 31 நாள்
அத்தி வரதர் temple 30 நாள் தரிசனம்:-
ஸ்ரீ வரதராஜ பெருமாள் திருக்கோயில்(kanchipuram tamil nadu) சிறப்பு தரிசனம் காஞ்சிபுரம் அத்தி வரதர் 30 நாள்.
அத்தி வரதர் temple 29 நாள் தரிசனம்:-
ஸ்ரீ வரதராஜ பெருமாள் திருக்கோயில்(kanchipuram tamil nadu) சிறப்பு தரிசனம் காஞ்சிபுரம் அத்தி வரதர் 29 நாள்.
அத்தி வரதர் temple 28 நாள் தரிசனம்:-
ஸ்ரீ வரதராஜ பெருமாள் திருக்கோயில்(kanchipuram tamil nadu) சிறப்பு தரிசனம் காஞ்சிபுரம் அத்தி வரதர் 28 நாள்.
அத்தி வரதர் temple 27 நாள் தரிசனம்:-
ஸ்ரீ வரதராஜ பெருமாள் திருக்கோயில்(kanchipuram tamil nadu) சிறப்பு தரிசனம் காஞ்சிபுரம் அத்தி வரதர் 27 நாள்.
அத்தி வரதர் temple 26 நாள் தரிசனம்:-
ஸ்ரீ வரதராஜ பெருமாள் திருக்கோயில்(kanchipuram tamil nadu) சிறப்பு தரிசனம் காஞ்சிபுரம் அத்தி வரதர் 26 நாள்.
அத்தி வரதர் temple 25 நாள் தரிசனம்:-
ஸ்ரீ வரதராஜ பெருமாள் திருக்கோயில் kanchipuram tamil nadu சிறப்பு தரிசனம் காஞ்சிபுரம் அத்தி வரதர் 25 நாள்.
அத்தி வரதர் temple 24 நாள் தரிசனம்:-
ஸ்ரீ வரதராஜ பெருமாள் திருக்கோயில்(kanchipuram tamil nadu) சிறப்பு தரிசனம் காஞ்சிபுரம் அத்தி வரதர் 24 நாள்.
அத்தி வரதர் temple தரிசனம் 23-ம் நாள்:-
ஸ்ரீ வரதராஜ பெருமாள் திருக்கோயில் kanchipuram tamil nadu சிறப்பு தரிசனம் காஞ்சிபுரம் அத்தி வரதர் 23 நாள்.
அத்தி வரதர் temple தரிசனம் 22-ம் நாள்:-
ஸ்ரீ வரதராஜ பெருமாள் திருக்கோயில்(kanchipuram tamil nadu) சிறப்பு தரிசனம் காஞ்சிபுரம் அத்தி வரதர் 22 நாள்.
அத்தி வரதர் temple தரிசனம் 21-ம் நாள்:-
ஸ்ரீ வரதராஜ பெருமாள் திருக்கோயில் kanchipuram tamil nadu சிறப்பு தரிசனம் காஞ்சிபுரம் அத்தி வரதர் 21 நாள்.
அத்தி வரதர் temple தரிசனம் 20-ம் நாள்:-
அத்தி வரதர் temple தரிசனம் 19-ம் நாள்:-
ஸ்ரீ வரதராஜ பெருமாள் திருக்கோயில் kanchipuram tamil nadu சிறப்பு தரிசனம் காஞ்சிபுரம் அத்தி வரதர் 19 நாள்.
அத்தி வரதர் தரிசனம் 18-ம் நாள்:-
ஸ்ரீ வரதராஜ பெருமாள் திருக்கோயில் kanchipuram tamil nadu சிறப்பு தரிசனம் காஞ்சிபுரம் அத்தி வரதர் 18 நாள்.
அத்தி வரதர் தரிசனம் 17-ம் நாள்:-
ஸ்ரீ வரதராஜ பெருமாள் திருக்கோயில் kanchipuram tamil nadu சிறப்பு தரிசனம் காஞ்சிபுரம் அத்தி வரதர் 17 நாள்.
அத்தி வரதர் தரிசனம் 16-ம் நாள்:-
ஸ்ரீ வரதராஜ பெருமாள் திருக்கோயில் kanchipuram tamil nadu சிறப்பு தரிசனம் காஞ்சிபுரம் அத்தி வரதர் 16 நாள்.
அத்தி வரதர் தரிசனம் 15-ம் நாள்:-
ஸ்ரீ வரதராஜ பெருமாள் திருக்கோயில் kanchipuram tamil nadu சிறப்பு தரிசனம் காஞ்சிபுரம் அத்தி வரதர் 15 நாள்.
அத்தி வரதர் தரிசனம் 14-ம் நாள்:-
ஸ்ரீ வரதராஜ பெருமாள் திருக்கோயில் kanchipuram tamil nadu சிறப்பு தரிசனம் அத்தி வரதர் 14 நாள்.
அத்தி வரதர் தரிசனம் 13-ம் நாள்:-
ஸ்ரீ வரதராஜ பெருமாள் திருக்கோயில் kanchipuram tamil nadu சிறப்பு தரிசனம் அத்தி வரதர் 13 நாள்.
அத்தி வரதர் தரிசனம் 12-ம் நாள்:-
ஸ்ரீ வரதராஜ பெருமாள் திருக்கோயில் kanchipuram tamil nadu சிறப்பு தரிசனம் அத்தி வரதர் 12 நாள்.
அத்தி வரதர் தரிசனம் 11 நாள்:-
ஸ்ரீ வரதராஜ பெருமாள் திருக்கோயில் kanchipuram tamil nadu சிறப்பு தரிசனம் அத்தி வரதர் 11 நாள்.
அத்தி வரதர் தரிசனம் 10 நாள்:-
ஸ்ரீ வரதராஜ பெருமாள் திருக்கோயில் kanchipuram tamil nadu சிறப்பு தரிசனம் அத்தி வரதர் 10 நாள்.
அத்தி வரதர் தரிசனம் 9 நாள்:-
ஸ்ரீ வரதராஜ பெருமாள் திருக்கோயில் kanchipuram tamil nadu சிறப்பு தரிசனம் அத்தி வரதர் 9 நாள்.
அத்தி வரதர் தரிசனம் 8 நாள்:-
ஸ்ரீ வரதராஜ பெருமாள் திருக்கோயில் kanchipuram tamil nadu சிறப்பு தரிசனம் அத்தி வரதர் 8 நாள்.
அத்தி வரதர் temple தரிசனம் 7-ம் நாள்:-
வீட்டில் உள்ள தீய சக்தியை விரட்ட எளிய கல் உப்பு பரிகாரம்..! |
அத்தி வரதர் வ
இதுபோன்று ஆன்மிக தகவல்களை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> | ஆன்மிக தகவல்கள் |