ஆண்டு |
படைப்பு தன்மை |
எழுத்தாளர் |
1955 |
தமிழ் இன்பம் (கட்டுரைத் தொகுப்பு) |
ரா. பி. சேதுப்பிள்ளை |
1956 |
அலை ஓசை (நாவல்) |
கல்கி கிருஷ்ணமூர்த்தி |
1957 |
(விருது வழங்கப்பட வில்லை) |
1958 |
சக்கரவர்த்தித் திருமகன் (இராமாயணத்தின் உரைநடை) |
சி. ராஜகோபாலச்சாரி |
1959 |
(விருது வழங்கப்பட வில்லை) |
1960 |
(விருது வழங்கப்பட வில்லை) |
1961 |
அகல் விளக்கு (நாவல்) |
மு.வரதராசனார் |
1962 |
அக்கரைச்சீமை (பயண நூல்) – சோமு |
(மீ. ப. சோமசுந்தரம்) |
1963 |
வேங்கையின் மைந்தன் – அகிலன் |
(பி. வி. அகிலாண்டம்) |
1964 |
(விருது வழங்கப்பட வில்லை) |
1965 |
ஸ்ரீ ராமானுஜர் (வாழ்க்கை வரலாறு) |
பி. ஸ்ரீ ஆச்சார்யா |
1966 |
வள்ளலார் கண்ட ஒருமைப்பாடு (வாழ்க்கை வரலாறு) |
ம. பொ. சிவஞானம் |
1967 |
வீரர் உலகம் (இலக்கிய விமர்சனம்) |
கி. வா. ஜகன்னாதன் |
1968 |
வெள்ளைப் பறவை (கவிதை) |
அ. சீனிவாச ராகவன் |
1969 |
பிசிராந்தையார் (நாடகம்) |
பாரதிதாசன் |
1970 |
அன்பளிப்பு (சிறுகதைகள்) |
கு. அழகிரிசாமி |
1971 |
சமுதாய வீதி (நாவல்) |
நா. பார்த்தசாரதி |
1972 |
சில நேரங்களில் சில மனிதர்கள் (நாவல்) |
ஜெயகாந்தன் |
1973 |
வேருக்கு நீர் (நாவல்) |
ராஜம் கிருஷ்ணன் |
1974 |
திருக்குறள் நீதி இலக்கியம் (இலக்கிய விமர்சனம்) |
கே. டி. திருநாவுக்கரசு |
1975 |
தற்கால தமிழ் இலக்கியம் (இலக்கிய விமர்சனம்) |
ஆர். தண்டாயுதம் |
1976 |
(விருது வழங்கப்பட வில்லை) |
1977 |
குருதிப்புனல் (நாவல்) |
இந்திரா பார்த்தசாரதி |
1978 |
புதுக்கவிதையின் தோற்றமும் வளர்ச்சியும் (விமர்சனம்) |
வல்லிக்கண்ணன் |
1979 |
சக்தி வைத்தியம் (சிறுகதைத் தொகுப்பு) |
தி. ஜானகிராமன் |
1980 |
சேரமான் காதலி (நாவல்) |
கண்ணதாசன் |
1981 |
புதிய உரைநடை (விமர்சனம்) |
மா. ராமலிங்கம் |
1982 |
மணிக்கொடி காலம் (இலக்கிய வரலாறு) |
பி. எஸ். ராமையா |
1983 |
பாரதி : காலமும் கருத்தும் (இலக்கிய விமர்சனம்) |
தொ. மு. சிதம்பர ரகுநாதன் |
1984 |
ஒரு காவிரியைப் போல |
லட்சுமி திரிபுரசுந்தரி |
1985 |
கம்பன் : புதிய பார்வை (இலக்கிய விமர்சனம்) |
அ. ச. ஞானசம்பந்தன் |
1986 |
இலக்கியத்துகாக ஒரு இயக்கம் (இலக்கிய விமர்சனம்) |
க. நா. சுப்பிரமணியம் |
1987 |
முதலில் இரவு வரும் (சிறுகதைத் தொகுப்பு) |
ஆதவன் |
1988 |
வாழும் வள்ளுவம் (இலக்கிய விமர்சனம்) |
வா. செ. குழந்தைசாமி |
1989 |
சிந்தாநதி (சுயசரிதக் கட்டுரைகள்) |
லா. ச. ராமாமிர்தம் |
1990 |
வேரில் பழுத்த பலா (நாவல்) |
சு. சமுத்திரம் |
1991 |
கோபல்ல கிராமத்து மக்கள் (நாவல்) |
கி. ராஜநாராயணன் |
1992 |
குற்றாலக் குறிஞ்சி (வரலாற்று நாவல்) |
கோவி. மணிசேகரன் |
1993 |
காதுகள் (நாவல்) |
எம். வி. வெங்கட்ராம் |
1994 |
புதிய தரிசனங்கள் (நாவல்) |
பொன்னீலன் (கண்டேஸ்வர பக்தவல்சலன்) |
1995 |
வானம் வசப்படும் (நாவல்) |
பிரபஞ்சன் |
1996 |
அப்பாவின் சிநேகிதர் (சிறுகதைத் தொகுப்பு) |
அசோகமித்ரன் |
1997 |
சாய்வு நாற்காலி (நாவல்) |
தோப்பில் முகமது மீரான் |
1998 |
விசாரணைக் கமிஷன் (நாவல்) |
சா. கந்தசாமி |
1999 |
ஆலாபனை (கவிதைகள்) |
அப்துல் ரகுமான் |