8th படித்தவர்களுக்கு அரசு வேலைவாய்ப்பு அறிவிப்பு..!

Kanyakumari Velaivaippu

கன்னியாகுமரி மாவட்ட வேலைவாய்ப்பு | Kanyakumari Velaivaippu Seithigal

கன்னியாகுமரி மாவட்டம்  நாகர்கோவில் சுகாதாரப் பணிகள் துணை இயக்குநர் அலுவலகத்தில் புதிய வேலைவாய்ப்பு ஒன்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த புதிய வேலைவாய்ப்பானது அலுவலக உதவியாளர் பணிக்காக அறிவிக்கப்பட்டுள்ளது. எனவே இந்த பணிக்கு ஆர்வம் மற்றும் விருப்பம் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் அஞ்சல் மூலம் வரவேற்கப்படுகிறது.

எனவே தகுதி உள்ள விண்ணப்பதாரர்கள் 31.07.2023 கடைசி தேதிக்குள் விண்ணப்பித்துவிடவும். இந்த பணிக்கு தகுதியானவர்கள் முன்னுரிமை சுழற்சி முறையில் தேர்ந்தெடுக்கப்படுவார்கள். மேலும் கன்னியாகுமரி மாவட்ட வேலைவாய்ப்பு பற்றி தெரிந்துகொள்ள அதிகாரபூர்வ இணையதளத்தை அணுகவும்.

மாவட்ட வேலைவாய்ப்பு 2023 பற்றிய விவரம்:

நிறுவனம்  சுகாதாரப் பணிகள் துணை இயக்குநர் அலுவலகம், நாகர்கோவில்
பணிகள்   அலுவலக உதவியாளர்
காலியிடம்  01
சம்பளம் ரூ. 15,700 முதல் ரூ. 58,100
பணியிடம்  கன்னியாகுமரி
விண்ணப்பிக்க கடைசி தேதி  31.07.2023
அதிகாரபூர்வ வலைத்தளம் kanniyakumari.nic.in 

 

கல்வி தகுதி:

  • விண்ணப்பதாரர்கள் 8 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
  • மேலும் கல்வி தகுதி பற்றிய விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ இணையதளத்தை பார்க்கவும்.

வயது தகுதி:

  • வயது வரம்பு 18 வயது முதல் 37 வயதுக்குள் இருக்க வேண்டும்.
  • மேலும் வயது தகுதி பற்றிய விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ இணையதளத்தை பார்க்கவும்.

தேர்ந்தெடுக்கும் முறை:

  • தேர்வு / நேர்காணல் அடிப்படையில் தேர்வு இருக்கலாம் .

விண்ணப்பமுறை:

  • அஞ்சல் (Offline) மூலம்

அஞ்சல் முகவரி:

துணை இயக்குனர் சுகாதாரப்பணிகள்,
கிருஷ்ணன்கோவில்,
நாகர்கோவில்

மாவட்ட வேலைவாய்ப்பு காலியிடத்திற்கு எப்படி விண்ணப்பிக்க வேண்டும்?

  • kanniyakumari.nic.in அதிகாரபூர்வ இணையத்திற்கு செல்லவும்.
  • பின் அதில் Notice என்பதில் Recruitment என்பதை கிளிக் செய்யவும்.
  • பின்பு அறிவிப்பு விளம்பரத்தை கவனமாக படித்து சரி பார்க்கவும்.
  • தகுதி உள்ள விண்ணப்பத்தார்கள் கடைசி தேதிக்குள் விண்ணப்பித்து விடவும்.
OFFICIAL NOTIFICATION  Notice 
எங்கள் TELEGRAM குரூப்பில் இணைத்திடுங்கள் JOIN NOW>>

 

பொறுப்புத் துறப்பு:

மேல் கொடுக்கப்பட்டுள்ள அனைத்து தகவல்களையும்  கன்னியாகுமரி மாவட்ட  அறிவித்துள்ள அதிகாரப்பூர்வ வலைத்தளத்திற்கு சென்று அவற்றில் அறிவித்துள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பை படித்து சரிபார்த்து கொள்ளவும்..!



Outdated Vacancy 

கன்னியாகுமரி மாவட்ட வேலைவாய்ப்பு | Kanyakumari Velaivaippu Seithigal

கன்னியாகுமரி மாவட்ட  ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறை புதிய வேலைவாய்ப்பு ஒன்றை அறிவித்துள்ளது. இந்த புதிய வேலைவாய்ப்பானது அலுவலக உதவியாளர், பதிவுரு எழுத்தர், இரவு காவலர் பணிக்காக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த பணிக்கு மொத்தம் 09 காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது. எனவே இந்த பணிக்கு ஆர்வம் மற்றும் விருப்பம் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் அஞ்சல் மூலம் வரவேற்கப்படுகிறது.

எனவே தகுதி உள்ள விண்ணப்பதாரர்கள் 22.07.2022, 29.07.2022, 10.08.2022 கடைசி தேதிக்குள் விண்ணப்பித்துவிடவும். இந்த பணிக்கு தகுதியானவர்கள் இனசுழற்சி முறையில் தேர்ந்தெடுக்கப்படுவார்கள். மேலும் கன்னியாகுமரி மாவட்ட வேலைவாய்ப்பு பற்றி தெரிந்துகொள்ள அதிகாரபூர்வ இணையதளத்தை அணுகவும்.

மாவட்ட வேலைவாய்ப்பு 2022 பற்றிய விவரம்:

நிறுவனம்  ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறை 
பணிகள்   அலுவலக உதவியாளர், பதிவுரு எழுத்தர், இரவு காவலர்
காலியிடம்  09
பணியிடம்  கன்னியாகுமரி
விண்ணப்பிக்க கடைசி தேதி  22.07.2022, 29.07.2022, 10.08.2022 
அதிகாரபூர்வ வலைத்தளம் kanniyakumari.nic.in 

 

பணிகள், காலியிடம் மற்றும் சம்பளம் விபரங்கள்:

பணிகள்  காலியிடம்  சம்பளம் 
அலுவலக உதவியாளர்  05 Rs.15,700 – 50,000/-
 இரவு காவலர் 02
 பதிவுறு எழுத்தர் 02 Rs.15,900 – Rs.50,400/-
மொத்த காலியிடம்  09

 

கல்வி தகுதி:

  • அலுவலக உதவியாளர் பணிக்கு: எட்டாம் வகுப்பு தேர்ச்சி பெற்றவராக இருத்தல்  வேண்டும் மற்றும் மிதிவண்டி ஓட்டத்தெரிந்தவராக இருத்தல் வேண்டும்.
  • பதிவுறு எழுத்தர் பணிக்கு: பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்ற விண்ணப்பதாரர்கள் விண்ணப்பிக்கலாம்.
  • இரவு காவலர் பணிக்கு தமிழில் எழுத படிக்க தெரிந்த விண்ணப்பதாரர்கள் விண்ணப்பிக்கலாம்.

வயது தகுதி:

  • விண்ணப்பதாரர்கள் குறைந்தபட்சம் 18 வயது பூர்த்தியடைந்தவர்கள் அதிகபட்சம் 37 வயது மிகாமல் உள்ளவர்கள் விண்ணபிக்கலாம்.
  • மேலும் வயது தகுதியினை பற்றிய முழு தகவல்களை தெரிந்துகொள்ள கீழ் கொடுக்கப்பட்டுள்ள Notification-யை கிளிக் செய்து பார்க்கவும்.

தேர்ந்தெடுக்கும் முறை:

  • நேர்காணல் மூலம் இனசுழற்சி முறையில் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.

விண்ணப்பமுறை:

  • அஞ்சல் (Offline) மூலம்

அஞ்சல் முகவரி:

  • அஞ்சல் முகவரிக்கு கீழ் கொடுக்கப்பட்டுள்ள Notification-யை கிளிக் செய்து பார்க்கவும்.

மாவட்ட வேலைவாய்ப்பு காலியிடத்திற்கு எப்படி விண்ணப்பிக்க வேண்டும்?

  • kanniyakumari.nic.in அதிகாரபூர்வ இணையத்திற்கு செல்லவும்.
  • பின் அதில் Notice என்பதில் Recruitment என்பதை கிளிக் செய்யவும்.
  • பின்பு அறிவிப்பு விளம்பரத்தை கவனமாக படித்து சரி பார்க்கவும்.
  • தகுதி உள்ள விண்ணப்பத்தார்கள் கடைசி தேதிக்குள் விண்ணப்பித்து விடவும்.
OFFICIAL NOTIFICATION  Notice 1 | Notice 2 | Notice 3

 

பொறுப்புத் துறப்பு:

மேல் கொடுக்கப்பட்டுள்ள அனைத்து தகவல்களையும்  கன்னியாகுமரி மாவட்ட  அறிவித்துள்ள அதிகாரப்பூர்வ வலைத்தளத்திற்கு சென்று அவற்றில் அறிவித்துள்ள வேலைவாய்ப்பு அறிவிப்பை படித்து சரிபார்த்து கொள்ளவும்..!

இது போன்ற வேலைவாய்ப்பு செய்திகளை உடன்குடன் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> தற்போதைய அரசு வேலை வாய்ப்பு செய்திகள் 2022