மொக்க ஜோக்ஸ்
வணக்கம் நண்பர்களே..! இன்றைய பதிவில் உங்களை சிரிக்க வைப்பதற்கு சில ஜோக்ஸை பார்ப்போம். தினமும் வேலை வேலை என்று ஓடிக்கொண்டிருப்பவர்களும், மன உளைச்சலில் இருக்கும் போதெல்லாம் இந்த பதிவை படித்து பாருங்கள். உங்களை மறந்து சிரிப்பீர்கள். நீங்களே சிரிக்க வேண்டாம் என்று நினைத்தாலும் சிரிப்பை அடக்க முடியாது. வாங்க மொக்க ஜோக்ஸை படித்து தெரிந்துகொள்வோம்.
Mokka Jokes in Tamil with Answers:
1.சென்னை கடற்கரையிலே வீடு காட்டுன என்ன ஆகும் சொல்லுங்க பார்ப்போம்….
விடை:ஒன்னு ஆகாது காசுதான் செலவு ஆகும்
2. காதலிக்கிறங்கவுங்க ஏன் எப்ப பார்த்தாலும் பொய்யே பேசுறாங்க.?
விடை: ஏன்னா அவங்க தான் மெய் மறந்து காதலிக்கிறாங்களே.
3. ஒருத்தன் எப்ப பார்த்தாலும் கதவை மூடிட்டு தான் மருந்து குடிக்கிறாரு ஏன்?
விடை: என்னா டாக்டர் தான் அறை மூடி மாத்திரை குடிக்க சொன்னாராம்.
4. இந்த உலகத்திலே பல் டாக்டர்க்கு தான் அதிகம் சொத்து இருக்கும் ஏன்?
விடை: என்னா அவர்தானே அதிக சொத்தை புடுங்குறாரு.(பல் சொத்தை)
5. எந்த ஆத்துல மீன் பிடிக்க முடியாது.?
விடை: ஐயர் ஆத்துல
6. கடிகாரம் வாங்க ஒருத்தன் கடைக்கு போன அப்போ அந்த கடைக்காரரு கிட்ட எந்த கடிகாரம் சரியா Time காட்டும்னு கேட்டானாம். அதுக்கு அந்த கடைக்காரரு என்ன சொல்லி இருப்பாரு தெரியுமா?
விடை:தம்பி! எந்த கடிகாரமும் நேரத்தை காட்டாது நம்மதான் பார்த்துக்கணும்.
7. எந்த கடிகாரம் correct time காட்டும்.?
விடை: எந்த கடிகாரமும் காட்டாது நம்ம தான் பார்க்கணும்.
8. கடற்கரையில வீடு கட்டுனா என்ன ஆகும்.?
விடை: காசு செலவாகிடும்.
9. லெட்டெர்க்கும் புத்தகத்துக்கும் என்ன வித்தியாசம்?
விடை: Letterஆ கிழிச்சிட்டு படிப்போம். புத்தகத்தை படிச்சிடு கிழிப்போம்.
10. ஒருத்தன் speed அபைக் ஓட்டிட்டு போனான் தீடிர்னு பைக் நிறுத்திட்டினாம் ஏன்.?
இதையும் கிளிக் செய்து படியுங்கள் 👇
அனைவரையும் சிரிக்க வைக்கும் 90-ஸ் கிட்ஸ் ஜோக்ஸ்
விடை: ஏன்னா அவன் வீடு வந்துருச்சா.
11. தலைவலிக்கு முக்கிய காரணம் என்ன.?
விடை: தலை தான் தாங்க
12. எலுமிச்சைப்பழம் ஏன் மஞ்சள் நிறமாக இருக்கு.?
விடை: ஏன்னா அது பல் வழக்கல
13. எந்த காட்டிலும் கிடைக்காத பூச்சி என்ன பூச்சி.?
விடை: கண்ணாமூச்சி
14. டாக்டர் ஊசி போட வரும் போது ஒருத்தன் தடுத்தான் ஏன்.?
விடை: அது தடுப்பூசி
15. ஒருவர் 15 மணி நேரம் chair – லே இருந்தாராம் ஏன்.?
விடை: ஏன்னா அவர் Chairman
16. ஒருத்தன் சாப்டறதுக்கு முன்னாடி Fanஆ off பண்ணிட்டு சாப்பிட்டான் ஏன்?
விடை: ஏன அவரோட அப்பா வியர்வை சிந்தி சாப்பிட சொன்னாராம்.
17. மரம், செடி இல்லாத காடு எது.?
விடை: சிம்கார்டு
18. கொசு நம்ம வீட்டுக்கு வராம இருக்க என்ன பண்ணனும்?
விடை: அதுகிட்ட நம்ம வீட்டு Address கொடுக்காம இருக்கணும்.
19. கோலம் போடுவதற்கு முன்னடி எதுக்கு தண்ணீர் தெளிக்கணும்.?
விடை: கோலம் போட்டதுக்கு அப்புறம் தெளிச்ச கோலம் அழிஞ்சுடும்.
20. டயப்பர்க்கும் அரசியல்வாதிக்கும் ஒரு ஒற்றுமை உண்டு
விடை: இருவரும் அடிக்கடி மாற வேண்டும்
இதுபோன்று பயனுள்ள தகவல்கள், தொழில்நுட்ப செய்திகள் மற்றும் புதிது புதிதாக அறிமுகம் ஆகும் கருவிகள் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> | Today Useful Information in Tamil |