பொய் பற்றிய கவிதைகள் | Fake Relationship Quotes in Tamil
Fake Relationship Quotes in Tamil:- மெய்யான உலகத்தில் பொய்யாகி போனோமே என்று சிறு வருத்தத்தில் தன்னை தானே கஷ்டப்படுத்தி கொள்ளும் உறவுகளுக்கு தான் இந்த பதிவு.. ஆம் இந்த பதிவில் பொய் பற்றிய கவிதைகளை படங்கள் மூலம் பதிவு செய்துள்ளோம் அவற்றில் தங்களுக்கு பிடித்த Images டவுன்லோடு செய்து பயன் பெறுங்கள் நன்றி வணக்கம்.
Fake Love Quotes in Tamil:
தேவைக்காக பேசுவோரையும் பிடிக்காது
தேவைக்காக பேசவும் தெரியாது.
சிலரது வேடங்கள் கலைந்த பின், நாடகம் முடிந்துவிடுகிறது, ஏமாற்றத்துடன்!
பொய்களை எளிதாக நம்பும் இந்த உலகம்… உண்மையை நிரூபிக்க ஆதாரம் கேட்கும்!
பல முகமூடி மனிதர்களால் சில நல்ல மனிதர்களும் சந்தேக கண்ணோட்டத்துடன் பார்க்கப்படுகிறார்கள் இன்று…
உண்மையான அன்பு உனது கடைசி மூச்சு வரை உங்களுக்கு மகிழ்ச்சியைத் தருகிறது,
போலி காதல் முடிவில்லாத வலியை தருகிறது.
பொய்யான அன்பு கவிதைகள்:
பொய்யான அன்பு…
பொழுதுபோக்கான பேச்சு…
தேவைப்படும் போது தேடல்…
இதுதான் இங்கே பலரது வாழ்க்கை!!!
பொய்யான அன்பு கவிதை:
உண்மை என்று நினைப்பது
எல்லாம் இறுதியில் பொய்யாக
இருப்பதை கண்டேன்!!!!
உன் அன்பை போல…
Fake People Quotes in Tamil:
எந்த உறவிலும் அடுத்தவர் வாழ்விலும் நம்முடைய இடம் எது என்பதை தெளிவாக புரிந்து கொண்டால் மட்டுமே உறவுகள் நீடிக்கும்
வாழ்க்கையில் ஒரு சிலரை மட்டுமே நம்புங்கள் ஏனென்றால் யாரு உண்மையானவர்கள் என்று உங்களுக்கு தெரியாது
உறவுகளை மாற்றும் நபர்களை மாற்றுதல்
மற்றும் மாறும் வானிலை,
கண்ணுக்குத் தெரியாவிட்டாலும், அது நிச்சயமாக உணரப்படும்.
உறவைப் பேண வேண்டுமென்றால் சந்திப்பு அவசியம்
இல்லையெனில், நீங்கள் நடவு செய்ய மறந்துவிட்டால், செடிகள் கூட காய்ந்துவிடும்
ஏமாந்து போறத விட பெரிய வலி,
நாம் ஏமாந்துட்டு இருக்கோம்ன்னே இருக்குறது தான்
பொய்யான நண்பர்கள் கவிதை:
எல்லோரும் அழகாக நடிக்கிறார்கள்.
நமக்கு தான் தெரிவது இல்லை,
வேசம் கலையும் வரை நடந்தது
அனைத்தும் நாடகம் என்று.
பொய்யான நட்பு கவிதை:
எல்லா வகை முகமூடிகளையும்
அணிய தெரிந்தவர்கள்,
வாழ்க்கையில் மிக அழகாக
நடித்து ஜெயித்து விடுகின்றனர்.
பொய்யான பாசம் கவிதை:
பாசமாய் நடிப்பவர்கள்
வேஷம் களையும் போது
வீணாய் கோஷம் எழுப்புவார்கள்.
பொய்யான உலகம்:
முகத்தை வைத்து அகத்தை
முடிவு செய்யாதே!
முகமா இல்லை முகமூடியா
என்று தெரியும் முன்!
பொய்யான சொந்தம்:
இந்த உலகத்தில் யாரையும் நம்பாதே.
எல்லோரும் ஒருவகை முகமூடியுடனே
சுற்றி வருகின்றனர்.
உன்னை நம்பு. உன் செயலை நம்பு.
பொய்யான காதல் கவிதைகள்:
ஏமாறாமல் இருப்பதற்கு அறிவு
இருக்க வேண்டும் என்று
அவசியம் இல்லை.
இதயம் இல்லாமல் இருந்தால் போதும்.
இதுபோன்று பயனுள்ள தகவல்கள், தொழில்நுட்ப செய்திகள் மற்றும் புதிது புதிதாக அறிமுகம் ஆகும் கருவிகள் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> | Today Useful Information in Tamil |