ஏப்ரல் 1 முதல் அரியவகை நோய் சிகிச்சைக்காக இறக்குமதி செய்யப்படும் மருந்துகளுக்கு சுங்க வரியில் விலக்கு – மத்திய அரசு அறிவிப்பு

Advertisement

Drugs for rare diseases get customs duty relief

அரியவகை நோய் சிகிச்சைக்காக இறக்குமதி செய்யப்படும் அனைத்து மருந்துகளுக்கு மத்திய அரசு சுங்க வரி அறிவித்துள்ளது. இது தொடர்பாக கூடுதல் தகவல்களை இப்பொழுது நாம் படித்தறியலாம். இந்த இறக்குமதி வரி விலக்கு வரும் ஏப்ரல் 1-ஆம் தேதி முதல் அமலுக்கு வரும்.

மத்திய அரசு அறிவிப்பு:

அரியவகை சிகிச்சைக்கான தனிப்பட்ட முறையில் மருந்துகள் மற்றும் உணவு முறைக்கு பொருட்களுக்கு சுங்கவரி கிடையாது என மத்திய நிதியமைச்சகம் தரப்பில் ஒரு முக்கிய அறிவிப்பானது வெளியிடப்பட்டுள்ளது. இந்த விலக்கை பெற தனிப்பட்ட இறக்குமதியாளர் மத்திய அல்லது மாநில சுகாதார பணியாளர்கள் அல்லது மாவட்ட மருந்து அலுவலர் அதாவது மருந்து அறுவை சிகிச்சை நிபுணரிடம் சான்றிதழை சமர்ப்பிக்க வேண்டும்.

பொதுவாக இதுபோல் சுங்கவரி 10 சதவீதம் வரை விதிக்கப்படுகிறது சில உயிர் காக்கும் மருந்துகளுக்கு 5 சதவீதம் விதிக்கப்பட இருக்கிறது. சுமார் 10 கிலோ எடையுள்ள குழந்தைக்கு, அரிய நோய்களுக்கான சிகிச்சைக்கான ஆண்டு செலவு ரூ.10 லட்சம் முதல் ரூ.1 கோடி வரை மாறுபடும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது. சிகிச்சை வாழ்நாள் முழுவதும் மருந்து அளவு மற்றும் செலவு அதன் எடைக்கு ஏற்றவாறு அதிகரிக்க கூடும்.

இந்த விலக்கு கணிசமான செலவு மற்றும் சேமிப்பு நோயாளிகளுக்கான தேவையான நிவாரணத்தை வழங்குவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் பல்வேறு புற்றுநோய்க்கான சிகிச்சை பயன்படுத்தப்படும்.

இதையும் கிளிக் செய்து படியுங்கள் 👇
இனி லைசென்ஸ் எடுக்க எங்கும் அலைய தேவையில்லை..! போக்குவரத்து துறையில் அறிவித்த புது குட் நியூஸ்..!

மேலும் இது போன்ற செய்திகளை தெரிந்துகொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள் 👉👉 News in Tamil
Advertisement