வேலைவாய்ப்பு ஆன்மிகம் தமிழ் வியாபாரம் ஆரோக்கியம் விவசாயம் அழகு குறிப்புகள் சமையல் குறிப்பு Facts GK Tamil
---Advertisement---

முகத்தை பளபளப்பாக மாற்றுவதற்கு கிரீம் அப்ளை செய்யமால் இதை பண்ணுங்க

Updated On: May 19, 2023 6:20 AM
Follow Us:
face glow serum at home
---Advertisement---
Advertisement

சருமம் பளபளப்பாக

அழகாக இருக்க வேண்டும் தான் அனைவரும் நினைக்கின்றனர். இதற்காக கடையில் விற்கும் கெமிக்கல் நிறைந்த பொருட்களை பயன்படுத்தி முகத்தின் அழகை கெடுத்து கொள்கிறார்கள். யாராவது இந்த கிரீம் நல்லா இருக்கிறது என்று Refer செய்தால் அதையும் வாங்கி பயன்படுத்துகிறார்கள். கடையில் விற்கும் பொருளில் கெமிக்கல் நிறைந்துருப்பதால் பயன்படுத்தியவுடன் ரிசல்ட்டை கொடுத்தாலும், நாளடைவில் முகத்தில் பிரச்சனையை ஏற்படுத்தும். அதனால் தான் இயற்கையான முறையில் முகத்தை பளபளப்பாக மாற்றுவதற்கு என்ன செய்ய வேண்டும் என்று அறிந்து கொள்வோம் வாங்க..

உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே 👇 https://bit.ly/3Bfc0Gl

முகத்தை பளபளப்பாக மாற்ற அரிசி தண்ணீர்:

முகத்தை பளபளப்பாக மாற்ற அரிசி தண்ணீர்

அரிசி ஊற வைத்த தண்ணீரிலிருந்து 4 தேக்கரண்டி, தேங்காய் எண்ணெய் 2 தேக்கரண்டி சேர்த்து பால் போல வரும் வரை கலந்து கொள்ளவும். இந்த பேக்கை முகத்தில் தடவி 20 நிமிடம் வைத்திருந்து பிறகு முகத்தை கழுவ வேண்டும். இதை செய்வதால் முகத்தில் உள்ள சுருக்கம், வெயிலால் ஏற்பட்ட கருமை போன்றவை நீங்கி விடும்.

வறண்ட சருமம் உள்ளவர்கள்:

சருமம் பளபளப்பாக

ஒரு பவுலில் 1 தேக்கரண்டி தேங்காய் எண்ணெய், 1 தேக்கரண்டி தேன், 1 தேக்கரண்டி கற்றாழை ஜெல் சேர்த்து கலந்து கொள்ளவும். இந்த பேக்கை முகத்தில் 5 நிமிடத்திற்கு மசாஜ் செய்யவும். பிறகு முகத்தை கழுவ வேண்டும். கற்றாழையில் ஆன்டி ஆக்சிடன்ட்கள் இருப்பதால் முகத்தில் ஏற்படும் கிருமிகளை அகற்றி முகத்தை பளபளப்பாக வைத்து கொள்ள உதவுகிறது. தேன் இயற்கையாக முகத்தில் உள்ள பாக்ட்ரியாக்களை அழித்து முகத்தில் உள்ள பருக்கள், கரும்புள்ளிகள் போன்றவற்றை நீக்க உதவுகிறது. 

கரும்புள்ளிகளை ஒரே நாள் இரவில் மறைய செய்யலாம்.. ரொம்ப சிம்பிள் இதை மட்டும் ட்ரை பண்ணுங்க

ஆயில் ஸ்கின் உள்ளவர்கள்:

சருமம் பளபளப்பாக

ஆயில் ஸ்கின் உள்ளவர்கள் ஒரு பவுலில் 1 தேக்கரண்டி தக்காளி சாறு, 1 தேக்கரண்டி தேன் சேர்த்து கலந்து கொள்ளவும். இந்த பேக்கை முகத்தில் தடவி 5 நிமிடத்திற்கு மசாஜ் செய்யவும். அதன் பிறகு 15 நிமிடம் கழித்து முகத்தை கழுவ வேண்டும்.

சென்சிட்டிவ் ஸ்கின் உள்ளவர்கள்:

சருமம் பளபளப்பாக

ஒரு பவுலில் 1 தேக்கரண்டி சர்க்கரை, 1 தேக்கரண்டி காய்ச்சாத பால் சேர்த்து மிக்ஸ் செய்து கொள்ளவும். இந்த பேக்கை முகத்தில் தடவி இரவு முழுவதும் வைத்திருந்து காலையில் எழுந்து கழுவி விடவும்.

செம்பருத்தி பூ மட்டும் போதும்.. 3 நாட்களில் முடி 3 மடங்கு அதிகமாக வளரும்

 

இயற்கை அழகு குறிப்புகள் 1000 (alagu kurippu 1000) தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் –> Beauty Tips in Tamil
Advertisement

anitha

நான் அனிதா பொதுநலம் வலைதளத்தில் Content Writer ஆக பணியாற்றுகிறேன். எனக்கு தொழில்நுட்பம், ஆரோக்கியம், Lifestyle, Schemes போன்றவற்றில் ஆர்வம் அதிகம் இருப்பதால் உங்களுக்கு தகவல்களை சுவாரசியமாக பதிவிடுகிறேன்.

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

தொடர்புடையவை

neck black removal home remedies in tamil

கழுத்தில் உள்ள கருமையை நீக்குவதற்கு புளி போதுமா.!

How To Remove Tan in Tamil 

வெயில் உங்க முகத்திற்கு கருமையை தந்துவிட்டதா..? கவலையை விடுங்கள் இதோ சூப்பர் டிப்ஸ் உங்களுக்காக..!

Summer Hair Care Tips Home Remedies in Tamil

இந்த தண்ணீரை மட்டும் தலையில் ஊற்றுங்கள்..! முடி அடர்த்தியாக வளர்வதை கண்ணால் காணலாம்..!

how to remove underarm smell at home in tamil

அக்குள் வியர்வை நாற்றம் வரமால் நாள் முழுவதும் பிரஷாக இருக்க இதை மட்டும் செய்தால் போதும்..

Tan Removal Face Pack At Home in Tamil

வெயிலிலும் உங்கள் முகம் பொலிவுடன் தான் இருக்கும்..! அதற்கு இந்த டிப்ஸை ட்ரை பண்ணுங்க போதும்..!

தலை முடி வளர வெறும் தண்ணீர் போதுமா..? அப்படி என்ன தண்ணீர் உடனே தெரிஞ்சிக்கோங்க..!

mudi adarthiyaga valara oil in tamil

மெலிந்த முடியினை அடர்த்தியாக வளர வைக்கக்கூடிய இயற்கையான எண்ணெய்..!

முகத்தில் உள்ள கருமை நீங்க இயற்கையான வழிகள்..!

How to Reduce Belly Fat After C-Section in Tamil

சிசேரியன் பிரசவத்திற்கு பின் வயிறு குறைய இதை மட்டும் பாலோ பண்ணுங்க போதும்..!