அரணை கடித்தால் விஷமா ?
பாம்பை போல் இருக்கும் இந்த அரணைக்கு பாம்புராணி என இன்னொரு பெயரும் உண்டு. நிறைய மக்கள் அரணை கடித்தால் விஷம் இறந்துவிடுவார்கள் என நினைக்கிறார்கள். நிறைய விஷ ஜந்துகள் நாம் வாழும் பூமியில் இருக்கதான் செய்கின்றன. அவைகளில் எது விஷம் எது விஷத்தன்மை அற்றது என நமக்கு தெரிவதில்லை. பார்ப்பதற்கு பயமுறுத்தும் தோற்றம் கொண்ட உயிரினத்தை உடனே விஷம் என்று அந்த காலத்தில் இருந்து நம்புகிறோம். ஆம், சட்டென்று பார்ப்பதற்கு பாம்பு போல் இருப்பதனால் அரணையை பாம்பு போலவே இதுவும் விஷத்தன்மை உள்ளது என பலரும் நம்பி வருகிறார்கள். உண்மையில் அரணை கடித்தால் விஷமா இறந்துவிடுவார்களா ? என சந்தேகம் உங்களுக்கு இருக்கும் மேலும் அரணையை பற்றி இந்த பதிவில் அறிந்து கொள்வோம்.
உண்மையில் அரணை கடித்தால் விஷமா?

உண்மையில் அரணை ஒரு அப்பாவி உயிரினம் இது விஷத்தன்மை இல்லாதது. பலரும் இது கடித்தால் அல்லது நாக்கால் நக்கிவிட்டால் இறந்துவிடுவோம் என பயப்படுகிறார்கள். இது தவறான நம்பிக்கை. அரணைக்கு முதலில் பல்லே கிடையாது. அது எப்படி கடிக்க முடியும். அது ஒரு நியாபக மறதி உள்ள உயிரினம். அது ஒரு இரையை பார்த்து சாப்பிட போகுவதற்குள் அதற்கு எதை பிடிக்க போகிறோம் என்பதே மறந்துவிடுமாம். அந்தளவுக்கு நியாபக மறதி உள்ள உயிரினம் அரணை. அதிலும் வாலில் சிவப்பு நிறம் உள்ள அரணை கடித்தால் உடனே விஷம் ஏரி அறை மணி நேரத்தில் இறந்துவிடுவார்கள் என்பார்கள். பலவகையான நிறத்தில் அரணைகள் இருக்கின்றன. அது எந்த நிறம் கொண்ட அரணையாக இருந்தாலும் விஷத்தன்மை கிடையாது.
உங்கள் நம்பிக்கையின்படி அப்படி உங்களை அரணை கடித்துவிட்டது என்றால் பயப்படவேண்டாம். சிலர் கேள்விப்பட்டிருப்பீர்கள் அரணை கடித்து நிறைய பேர் இறந்துருக்கிறார்கள் என அது அவர்களின் பயத்தினால் இதய நோய் பதட்டம் அதனால் கூட இறந்துபோகிருக்கலாம்.
அரணை கடித்தால் அலர்ஜி வேண்டுமானால் ஏற்படலாம் என கூறப்படுகிறது. மற்றபடி பயப்படும் அளவிற்க்கு ஒன்றும் கிடையாது. அப்படியும் உங்களுக்கு பயம் இருந்தால் நீங்கள் மருத்துவரை அணுகலாம்.
அரணை கடித்தால் ஏற்படும் விளைவுகள்:
லேசான அழற்சி:
- பெரும்பாலான அரணைகள் தீங்கு விளைவிப்பவை அல்ல.
- கடித்த இடத்தில் லேசான சிவப்பு, வீக்கம் மற்றும் கரகரப்பு போன்ற அசவுபத்தி ஏற்படும்.
- சில நேரங்களில் கசப்பான தோற்றம் அல்லது எரிச்சலும் இருக்கலாம்.
கடும் எரிச்சல் அல்லது வலி:
- சில விஷத்தன்மை கொண்ட அரணைகள் (Black Widow, Brown Recluse) கடித்தால் கடும் வலி, எரிச்சல் ஏற்படலாம்.
- இது உடலில் புண்கள் அல்லது தோல் புண்படலத்திற்கு காரணமாக இருக்கலாம்.
அலர்ஜிக் எதிர்வினை:
- சிலருக்கு அரணை கடித்தால் அலர்ஜி ஏற்படலாம்.
- இது உடல் சீற்றம், தோலில் தடிப்பான பருக்கள், மூச்சு முட்டி போதல், தலைசுற்றல் போன்ற அறிகுறிகளை உருவாக்கலாம்.
காய்ச்சல் மற்றும் சளி:
- அரணையின் விஷத்தன்மை காரணமாக சிலருக்கு உடல் காய்ச்சல், சளி, வாந்தி, தலைவலி போன்ற அறிகுறிகள் ஏற்படலாம்.
தீவிர பாதிப்பு (விஷத்தன்மை):
- Black Widow மற்றும் Brown Recluse போன்ற விஷமுள்ள அரணைகள் கடித்தால்,
- உடல் வலிப்பு
- தசை வலி
- மார்பு வலி
- கண்கள் மங்கிவிழித்தல்
போன்ற தீவிர பாதிப்புகள் ஏற்படலாம்.
இதுபோன்ற கடிப்புக்கு உடனடியாக மருத்துவ சிகிச்சை தேவைப்படும்.
மருத்துவ உதவி:
- கடித்த இடத்தை சுத்தமாக கழுவி, ஐஸ் கட்டி வைத்தால் வீக்கம் குறையும்.
- கடுமையான வலி அல்லது அலர்ஜி அறிகுறிகள் இருந்தால் உடனடியாக மருத்துவமனை சென்று பரிசோதிக்க வேண்டும்.
- விஷமுள்ள அரணை கடித்தால் சிகிச்சை தவிர்த்துவிடக் கூடாது.
அரணை கடித்தால் அறிகுறி :
- உடல் முழுவதும் தடிப்பு ஏற்படும்
- உடலில் நடுக்கம் உண்டாகும்
- நாக்கு தடுத்துவிடும்
- வாயில் நுரை தள்ளும்
| மேலும் இதுபோன்ற அறிகுறிகளை பற்றி செய்ந்துகொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள் 👉 | Symptoms in Tamil |














