பாரதியார் கவிதைகள் கல்வி | Bharathiyar Kalvi Kavithaigal in Tamil
மகாகவி பாரதியார் ஒரு தமிழ் கவிஞர் என்று அனைவராலும் போற்றப்பட்டவர். இவர் கவிஞர் மட்டுமல்ல ஒரு சிறந்த எழுத்தாளர். தம்முடைய கவிதையால் மக்களின் மூட நம்பிக்கையை வேரோடு அழித்த ஒரு உன்னத கவிஞர். இவருடைய கவிதைகள் யாவும் எளிய நடையுடும், உணர்ச்சி மிக்கதாகவும் இருக்கும். பெண் அடிமை, பெண் கல்வி அதிலும் குறிப்பாக கல்விக்காக பல கவிதைகளை இயற்றினார். அந்த வகையில் நாம் இந்த பதிவில் கல்வி பற்றிய பாரதியின் கவிதையை image வடிவத்தில் பார்க்கலாம் வாங்க.
Bharathiyar Quotes About Tamil Language:
கல்வியின் மிக்கதாம் செல்வமொன்று இல்லையே
கண்மணி கேளடா நீ என்றன் சொல்லையே!
செல்வம் பிறக்கும் நாம் தந்திடில் தீர்ந்திடும்
கல்வி தருந்தொறும் மிகச் சேர்ந்திடும்
பாரதியார் Quotes in Tamil:
கல்வியுள்ளவரே! கண்ணுள்ளார் என்னலாம்
கல்வியில்லாதவர் கண் புண்ணென்றே பன்னலாம்
கல்வி மிகுந்திடில் கழிந்திடும் கடமை!
கற்பதுவேஉன் முதற் கடமை..!
Bharathiyar Kavithaigal in Tamil:
இளமையிற் கல்லென இசைக்கும் ஒளவையார்
இன்பக் கருத்தை நீ சிந்திப்பாய் செவ்வையாய்
இளமை கழிந்திடில் ஏறுமோ கல்விதான்?
இப்பொழுதே உண் இனித்திடும் தேன்
Bharathiyar Quotes in Tamil:
எவனையும் வெற்று காகிதம் என ஒரு போதும் எண்ணாதே..! ஒரு நாள் அவன் பட்டமாய் பறப்பான் நீயும் அண்ணாந்து தான் பார்க்க வேண்டும்..!
பாரதியார் கல்வி கவிதை:
கல்வி எனும் கற்கண்டு உன் வாழ்வை கற்பக விருட்சம் போல வளர செய்யும்.
பாரதியார் கட்டுரை |
மேலும் பலவகையான தத்துவங்களை Images மூலம் டவுன்லோடு செய்ய இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள்–> | Quotes in Tamil |