Enadhuyire Song Lyrics in Tamil
இசையை விரும்பாதவர்கள் என்று யாரும் இல்லை. தன்னை மறந்து இசையை ரசிப்பார்கள். பாடல் ஓடும் போதே சில நபர்கள் பாடலை முணுமுணுப்பார்கள். அது போல அந்த பாடலை முழுமையாக தெறித்து கொள்ள வேண்டும் என்று நினைப்பர். என்ன தான் பாடல் ஓடும் போதே பாடலை மனப்பாடம் செய்ய வேண்டும் என்று நினைத்தாலும் மறந்து விடுவோம். அதனால் தான் மொபைலில் பாடல் வரிகளை போட்டு தெரிந்து கொள்வோம். அந்த வகையில் இன்றைய பதிவில் எனதுயிரே பாடல் வரிகளை பற்றி காண்போம் வாங்க..
எனதுயிரே எனதுயிரே பாடல் வரிகள்:
எனதுயிரே.. எனதுயிரே..
எனக்கெனவே நீ கிடைத்தாய்..
எனதுறவே எனதுறவே
கடவுளைப் போல் நீ முளைத்தாய்
நெடுஞ்சாலையில் படும் பாதம் போல்
சேர்கிறேன் வாழும் காலமே
வரும் நாட்களே, தரும் பூக்களே
நீளுமே, காதல் காதல் வாசமே….
எனதுயிரே எனதுயிரே…
எனக்கெனவே நீ கிடைத்தாய்…
எனதுறவே எனதுறவே
கடவுளைப் போல் நீ முளைத்தாய்
ஆசை படத்தின் மீனம்மா அதிகாலையிலும் பாடல் வரிகள்
இனி இரவே இல்லை கண்டேன், உன்
விழிகளில் கிழக்கு திசை..
இனி பிரிவே இல்லை அன்பே, உன்
உளறலும் எனக்கு இசை
உன்னை காணும் வரையில், எந்தன்
வாழ்க்கை வெள்ளை காகிதம்..
கண்ணால் நீயும் அதிலே
எழுதி போனாய் நல்ல ஓவியம்..
சிறு பார்வையில் ஒரு வார்த்தையில்
தோன்றுதே நூறு கோடி வானவில்
மரம் இருந்தால் அங்கே
என்னை நான் நிழலென விரித்திடுவேன்..
இலை விழுந்தால் ஐய்யோ
என்றே நான் இருதயம் துடித்திடுவேன்
இனி மேல் நமது இதழ்கள்
இணைந்து சிரிக்கும் ஓசை கேட்குமே
நெடுநாள் நிலவும் நிலவின்
களங்கம் துடைக்க கைகள் கோர்க்குமே
உருவாக்கினாய் அதிகாலையை
ஆகவே நீ என் வாழ்வின் மோட்சமே
பெண்: எனதுயிரே எனதுயிரே…
எனக்கெனவே நீ கிடைத்தாய்…
எனதுறவே எனதுறவே
கடவுளைப் போல் நீ முளைத்தாய்
நெடுஞ்சாலையில் படும் பாதம் போல்
சேர்கிறேன் வாழும் காலமே
வரும் நாட்களே கரும் பூக்களே
நீளுமே காதல் காதல் வாசமே
பாடலை பற்றிய தகவல்:
பாடல் இடம்பெற்றுள்ள படம் பீமா
பாடலாசிரியர்: யுகபாரதி
பாடியவர்கள்: நிகில் மேத்யூ, சின்மயி, சாதனா சர்கம் & சௌமியா ராவ்
இசையமைப்பாளர்: ஹாரிஸ் ஜெயராஜ்
மேலும் வேலை வாய்ப்பு, வியாபாரம், அழகு குறிப்புகள், ஆரோக்கியம், தொழில்நுட்பம், குழந்தை நலன், விவசாயம், சமையல் குறிப்பு, ஆன்மிகம், மெஹந்தி டிசைன், ரங்கோலி மற்றும் பயனுள்ள தகவல் போன்ற தகவல்களுக்கு இங்கே கிளிக் செய்யவும் –> | www.pothunalam.com |