• Contact us
  • Terms of Services
  • Privacy Policy
Monday, December 11, 2023
  • முகப்பு
  • வேலைவாய்ப்பு
  • தொழில்நுட்பம்
    • பயனுள்ள தகவல்
  • வியாபாரம்
  • ஆரோக்கியம்
    • குழந்தை நலன்
  • விவசாயம்
    • இயற்கை விவசாயம்
    • மாடித்தோட்டம்
    • சொட்டு நீர் பாசனம்
  • அழகு குறிப்புகள்
    • மெஹந்தி டிசைன்
  • சமையல் குறிப்பு
No Result
View All Result
Pothunalam.com
  • முகப்பு
  • வேலைவாய்ப்பு
  • தொழில்நுட்பம்
    • பயனுள்ள தகவல்
  • வியாபாரம்
  • ஆரோக்கியம்
    • குழந்தை நலன்
  • விவசாயம்
    • இயற்கை விவசாயம்
    • மாடித்தோட்டம்
    • சொட்டு நீர் பாசனம்
  • அழகு குறிப்புகள்
    • மெஹந்தி டிசைன்
  • சமையல் குறிப்பு
No Result
View All Result
Tamilnadu Business, Health, Home Improvement Tips and Employment News
No Result
View All Result

இரவு நேரத்தில் மரத்திற்கு அடியில் உறங்க கூடாது என்று சொல்ல காரணம் என்ன..?

Abinaya Shri by Abinaya Shri
May 20, 2023 12:34 am
Reading Time: 1 min read
Why Not To Sleep Under A Tree At Night in Tamil

Why Not To Sleep Under A Tree At Night in Tamil

பொதுநலம்.காம் பதிவின் அன்பு நண்பர்களுக்கு வணக்கம்..! இன்றைய பதிவில் அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டிய சுவாரஸ்யமான தகவல் ஒன்றை பற்றி தான் தெரிந்து கொள்ள போகிறோம். அந்த கால கட்டத்தில் இருந்தே பெரியவர்கள் இரவு நேரத்தில் மரத்திற்கு அடியில் தூங்க கூடாது என்று சொல்வார்கள். அதற்கு என்ன காரணம் என்று பலருக்கும் பல கேள்விகள் இருக்கும். அந்த கேள்விக்கான பதிலாக இந்த பதிவு இருக்கும். அந்த வகையில் இன்று இந்த பதிவின் மூலம் இரவு நேரத்தில் மரத்திற்கு அடியில் தூங்க கூடாது என்று சொல்வதற்கு பின்னால் இருக்கும் அறிவியல் காரணத்தை தெரிந்து கொள்ளலாம் வாங்க..!

மண்பானையில் உள்ள தண்ணீர் மட்டும் ஏன் ஜில் என்று இருக்கிறது தெரியுமா..?

 

ஏன் இரவு நேரத்தில் மரத்திற்கு அடியில் தூங்க கூடாது என்று சொல்ல காரணம் என்ன..?

அந்த காலத்தில் இருந்தே இரவு நேரங்களில் மரத்திற்கு அடியில் உறங்க கூடாது என்று சொன்னார்கள். அதற்கு என்ன காரணம் என்று நாம் பெரியவர்களிடம் கேட்டால், அதற்கு அவர்கள் மரத்தில் பேய் இருக்கிறது என்று சொல்வார்கள்.

ஆனால் நம் முன்னோர்கள் சொல்லிய இந்த கதைக்கு பின்னால் ஒரு அறிவியல் காரணம் ஒளிந்திருக்கிறது. அதை பற்றி பார்ப்போம்.

மனிதன் உயிர் வாழ்வதற்கு ஆக்ஸிஜன் தேவை. நாம் சுவாசிக்கும் போது ஆக்ஸிஜனை எடுத்துக்கொண்டு கார்பன் டை ஆக்சைடை வெளியிடுகின்றோம்.

மனிதன் உயிர் வாழ்வதற்கு எப்படி ஆக்ஸிஜன் தேவையோ அதேபோல மரங்களும் தன்னை பாதுகாத்து கொள்ள சூரிய ஒளி, நீர் மற்றும் கார்பன் டை ஆக்சைடை இவை அனைத்தையும் எடுத்துக் கொண்டு, சுத்தமான காற்றாக ஆக்ஸிஜனை வெளியிடுகிறது.

மரங்கள் விடும் ஆக்ஸிஜனை தான் நாம் சுவாசிக்கின்றோம். நாம் சுத்தமான காற்றை உள்வாங்கி, அசுத்த காற்றை வெளியிடுகின்றோம். ஆனால் மரங்கள் அசுத்த காற்றை உள்வாங்கி சுத்தமான காற்றை நமக்கு தருகிறது.

RelatedPosts

பெண்கள் எந்த பக்கம் மூக்குத்தி அணிய வேண்டும் வலது பக்கமா.. இடது பக்கமா..?

Law of Attraction in Tamil – என்பதன் தமிழ் அர்த்தம்..!

கருப்பு நிறம் அபசகுனமாக பார்ப்பது ஏன்..? அறிவியல் காரணம் தெரியுமா..?

வீட்டிற்கு யாராவது வந்தால் ஏன் தண்ணீர் தருகிறோம்..? அறிவியல் காரணம் தெரியுமா..?

திருமணமானவர்கள் ஏன் தாலி கயிற்றில் மஞ்சள் தடவி குளிக்கிறார்கள் தெரியுமா..?

வாசலில் மாவிலை கட்டுவது எதற்காக.!

ஏன் பெண்கள் கால் மேல் கால் போட்டு அமரக்கூடாது..? உண்மை என்ன தெரியுமா..?

அம்மை போட்டவர்கள் ஏன் கண்ணாடி பார்க்க கூடாதுனு தெரியுமா..?

மரங்கள் 2 விதமாக மூச்சு விடுகிறது.  பகலில் அசுத்த காற்றான கார்பன் டை ஆக்சைடை உள்வாங்கி ஆக்ஸிஜனை வெளியிடுகிறது. அதேபோல இரவில் ஆக்ஸிஜனை உள்வாங்கி கார்பன் டை ஆக்சைடை வெளியிடுகிறது.   அந்த வகையில் நாம் இரவு நேரத்தில் மரத்திற்கு அடியில் படுக்கும் போது, நமக்கு போதுமான அளவு ஆக்ஸிஜன் கிடைக்காது. அந்த நேரத்தில் மரங்கள் வெளியிடும் கார்பன் டை ஆக்சைடை நாம் சுவாசிக்கும் போது மூச்சுதிணறல் ஏற்படுகிறது. 

இதன் காரணமாக தான் இரவு நேரத்தில் மரத்திற்கு அடியில் உறங்க கூடாது என்று நம் முன்னோர்கள் கூறினார்கள். இதை நம்பாத சிலருக்காக தான் மரத்தில் பேய் இருக்கிறது என்று சொன்னார்கள். இதுவே இதற்கு பின்னால் இருக்கும் அறிவியல் காரணம் ஆகும்.

நாம் உண்ணும் உணவு முறைக்கு பின் இருக்கும் அறிவியல் காரணம் உங்களுக்கு தெரியுமா..?

 

மேலும் இதுபோன்ற தகவலை தெரிந்துகொள்ள இதை கிளிக் செய்து தெரிந்துகொள்ளலாம்  Facts
Tags: Scientific Reason for don't sleep under a tree at night in tamilWhy Not To Sleep Under A Tree At Night in Tamilஏன் இரவு நேரத்தில் மரத்துக்கு அடியில் தூங்க கூடாது
Abinaya Shri

Abinaya Shri

எனது பெயர் அபிநயஸ்ரீ நான் Pothunalam.Com பதிவில் Content Writer ஆக பணியாற்றி வருகிறேன். நான் இந்த இணையதளத்தில் அனைத்து விதமான செய்திகள் மற்றும் தகவல்களை உங்களுக்கு சுவாரஸ்யமான முறையில் தெரியப்படுத்தி கொண்டு வருகின்றேன்.

Recent Post

  • முகத்தில் உள்ள கருமை நீங்க இயற்கையான வழிகள்..!
  • வீடே மணக்கும் கொங்குநாடு காலிஃபிளவர்  குருமா…
  • ஒ வ வி வூ பெண் குழந்தை பெயர்கள்..! | O Va Vi Vu Names Girl Tamil
  • இட்லி தோசைக்கு ஏற்ற கொண்டைக்கடலை குருமா செய்வது எப்படி..?
  • பூரிக்கு இந்த மாதிரி குர்மா செஞ்சு பாருங்க அட்டகாசமாய் இருக்கும்..
  • இயற்கையின் பரிணாமக் கோட்பாடு பற்றி தெரியுமா உங்களுக்கு ?
  • முகத்தில் உள்ள பள்ளங்களை மறைக்க பாட்டி சொன்னது
  • உலகின் மிக ஆழமான அகழி எது தெரியுமா ?
Pothunalam.com

© 2023 Pothunalam.com - Owned by Weby Adroit Infotech LLP.

© மேலும் இதில் பதிவிடும் தகவல்கள் அனைத்தும் பல இணையதளத்தில் கிடைக்கும் அல்லது சேர்க்கப்பட்டுள்ள விவரங்கள் மட்டுமே, பிழைகள் அல்லது அச்சு பிழைகள் இருக்கலாம். இந்தச் சேவையை நம்பினால் அல்லது இந்த pothunalam.com வழியாகக் கிடைக்கும் எந்த ஒரு கருத்தையும் ஏற்று நீங்கள் முடிவெடுத்தால், உங்களுடைய சொந்த முயற்சியில்தான் அதைச் செய்கிறீர்கள். இந்த தளத்தில் சொல்லப்பட்ட தகவல், தயாரிப்புகள், மற்றும் சேவைகள் சம்பந்தப்பட்ட பிற பிரச்சனைகளை நீங்கள் புரிந்துகொண்டு ஏற்றுக்கொள்ளவேண்டும். நீங்கள் சுயமாக எடுக்கும் முடிவிற்கு இந்த வலைத்தளம் எந்த வகையிலும் பொறுப்பேற்காது.

Follow Us

No Result
View All Result
  • முகப்பு
  • வேலைவாய்ப்பு
  • தொழில்நுட்பம்
    • பயனுள்ள தகவல்
  • வியாபாரம்
  • ஆரோக்கியம்
    • குழந்தை நலன்
  • விவசாயம்
    • இயற்கை விவசாயம்
    • மாடித்தோட்டம்
    • சொட்டு நீர் பாசனம்
  • அழகு குறிப்புகள்
    • மெஹந்தி டிசைன்
  • சமையல் குறிப்பு

© 2023 Pothunalam.com - Owned by Weby Adroit Infotech LLP.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.