வேலைவாய்ப்பு ஆன்மிகம் தமிழ் வியாபாரம் ஆரோக்கியம் விவசாயம் அழகு குறிப்புகள் சமையல் குறிப்பு Facts GK Tamil
---Advertisement---

பனை மரத்தை வெட்டினால் என்ன தண்டனை தெரியுமா?

Updated On: March 28, 2025 6:26 PM
Follow Us:
Punishment for Cutting Palm Tree in Tamil 
---Advertisement---
Advertisement

Punishment for Cutting Palm Tree in Tamil 

அழிந்து வரும் சில மரங்களிள் பனை மரமும் ஒன்று, இப்பொது இது அழிவின் விளிம்பில் இருக்கின்றது. இந்தமரத்தின் அடிமுதல் நுனிவரை அனைத்துமே பயன்படக்கூடிய ஒன்றாகும். இந்த மரத்திலிருந்து பனை ஓலை,நுங்கு, பதனீர், பனம் பழம், பனங்கருப்பட்டி, பனை வெல்லம், பனை விசிறி போன்றவை பெறலாம். எங்கும் பனைமரமாக காணப்பட்ட இடங்கள் எல்லாம் இப்பொழுது ரோடுகளாகவும், கட்டிடங்களாகவும் காணப்படுகின்றது. இந்த மரத்தின் அழிவை ஈடுகட்டும் வகையில் மதுரை உயர்நீதிமன்றம் இதனை அரிய வகை மரமாக அறிவித்தது.

இந்த அறிவிப்பில் இதனை யாரும் வெட்ட கூடாது அப்படி வெட்டினால் அவர்களுக்கு தண்டனை கொடுக்கப்படும் என்று கூறியது.

பனை மரத்தை வெட்டினால் என்ன தண்டனை 

427 IPC Section in Tamil

தமிழகத்தின் மாநில மரமான பனை மரத்தை வெட்டினால் தண்டனை வழங்கப்படும் என்று உயர்நீதிமன்றம் அறிவித்துள்ளது. அது என்ன தண்டனை என்று தெரிய இந்த பதிவை முழுவதுமாக பாருங்கள்.

IPC 427 என்பது இந்திய தண்டனைச் சட்டத்தின் ஒரு முக்கியப் பங்காகும்.

IPC 427 in Tamil 

இந்திய தண்டனைச் சட்டத்தின் இன்றியமையாத பகுதியான ஐபிசி 427, சொத்து உரிமைகளைப் பாதுகாப்பதற்கும் காழ்ப்புணர்ச்சி மற்றும் பிற சொத்து அழிவுகளைத் தடுப்பதற்கும் செயல்படுகிறது.

சேதம் ஏற்படாத வகையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுப்பது சொத்து உரிமையாளர்களின் பொறுப்பாகும்.

எந்தவொரு தனிநபரும் குறும்புத்தனமான நடத்தையில் ஈடுபட்டு ஐம்பது ரூபாய்க்கு மேல் இழப்பு அல்லது சேதம் விளைவித்தால், இரண்டு ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை, அபராதம் அல்லது இரண்டும் விதிக்கப்படும்.

மோசடியாக கையொப்பம் ஈட்டால் இது தான் தண்டனையாக கிடைக்குமாம்

427 IPC Section in Tamil | இந்திய தண்டனை சட்டம் பிரிவு 427 

இந்திய சொத்து உரிமையாளர்கள் தங்கள் சொத்தை அழிக்கும் நபர்களுக்கு எதிராக சட்டரீதியான தீர்வுகளை வழங்குவதால், IPC இன் இந்த விதி முக்கியமானது. இது சொத்து சேதம் மற்றும் காழ்ப்புணர்ச்சியின் சாத்தியக்கூறுகளை குறைக்கிறது, இது சமூகங்களுக்கு விலையுயர்ந்த மற்றும் வருத்தமளிக்கும், இது சமூகத்திற்கு முக்கியமானது.

யாரொருவர் பொது சொத்துகளான அரசு பேருந்துகளை சேதமாக்குதல், ஜன்னல்களை உடைத்தல் இது போன்ற செயல்களில் ஈடுபடுபவர்களுக்கு இந்த சட்டம் செல்லுபடியாகும்.

அதே போன்று தமிழகத்தின் மாநில மரமான பனை மரத்தை வெட்டினாலும் அவர்களுக்கு அதே தண்டனை வழங்கப்படும்.

மேலும் இதுபோன்ற சட்டங்களை பற்றி தெரிந்துகொள்ள 👉👉  Law 
Advertisement

Archana

நான் அர்ச்சனா, இந்த pothunalam.com இணையதளத்தில் உங்களுக்கு தேவையான தகவல்கள் மற்றும் சுவாரசியமான விஷயங்களை பதிவிட்டு வருகிறேன்.

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now