• Contact us
  • Terms of Services
  • Privacy Policy
Monday, December 11, 2023
  • முகப்பு
  • வேலைவாய்ப்பு
  • தொழில்நுட்பம்
    • பயனுள்ள தகவல்
  • வியாபாரம்
  • ஆரோக்கியம்
    • குழந்தை நலன்
  • விவசாயம்
    • இயற்கை விவசாயம்
    • மாடித்தோட்டம்
    • சொட்டு நீர் பாசனம்
  • அழகு குறிப்புகள்
    • மெஹந்தி டிசைன்
  • சமையல் குறிப்பு
No Result
View All Result
Pothunalam.com
  • முகப்பு
  • வேலைவாய்ப்பு
  • தொழில்நுட்பம்
    • பயனுள்ள தகவல்
  • வியாபாரம்
  • ஆரோக்கியம்
    • குழந்தை நலன்
  • விவசாயம்
    • இயற்கை விவசாயம்
    • மாடித்தோட்டம்
    • சொட்டு நீர் பாசனம்
  • அழகு குறிப்புகள்
    • மெஹந்தி டிசைன்
  • சமையல் குறிப்பு
No Result
View All Result
Tamilnadu Business, Health, Home Improvement Tips and Employment News
No Result
View All Result

நேரு அவர்கள் எழுதிய நூல்கள்

anitha by anitha
November 14, 2023 6:22 am
Reading Time: 2 mins read
nehru eluthiya noolgal in tamil

நேரு எழுதிய நூல்கள்

நேரு அவர்கள் குழந்தைகளின் மனதில் பெரும் இடத்தை பிடித்தவர். இவர் குழந்தைகளின் மீது அன்பு கொண்டதால் இவருடைய பிறந்த நாளை குழந்தைகள் தினமாக கொண்டப்படுகிறது. இவை இந்தியாவின் முதல் பிரதமர் ஆவார். நமது இந்தியா 1947-ம் ஆண்டு ஆங்கிலேயரிடமிருந்து விடுதலை பெற்ற போது முதலாவது தலைமை அமைச்சராக பதவி ஏற்றார். இவ்வளவு சிறப்புகள் வாய்ந்த நேரு எழுதிய நூல்கள் பற்றி இந்த பதிவின் வாயிலாக அறிந்து கொள்வோம்.

உங்களுக்கு விருப்பமான பொருள் அமேசானில் கம்மி விலையில் இங்கே👇 https://bit.ly/3Bfc0Gl

நேரு எழுதிய நூல்கள்:

சுயசரிதை:

ஜவஹர்லால் நேரு சுயசரிதை

இந்தியாவில் நாஜிக் கட்சியார் அரசு செலுத்துவார்களாகில் இந்தியர்களின் கதி எவ்வளவு மோசமாகப் போயிருக்கும் என்று கர்வத்துடனே அதிகாரிகளால் பேசப்பட்டு வந்தது. நாஜிக் கட்சியார் பல வினோதமான தண்டனைகளை உண்டாக்கி அவைகளை அமுலுக்குக் கொண்டு வருவதில் எல்லா நாட்டார்களையும் தோற்கடித்து விட்டார்கள். யாரும் அவர்களோடு போட்டி போடுவது எளிதான காரியமல்ல. ஒருக்கால் அவர்கள் இந்தியாவை ஆண்டிருப்பின் நம் கதி இன்னும் மோசமாக இருந்திருக்கலாம் என்று சுயசரிதை புத்தகத்தை எழுதினார்.

உலக சரித்திரம் இரண்டு பகுதிகள்:

உலக சரித்திரம்

இந்த புத்தகத்தை எழுதும் போது நேரு அவர்கள் சிறையில் இருந்தார்கள். இவருக்கு தெரிந்த தகவல்களை தனது மகளான இந்திரா காந்திக்கு கடிதம் மூலம் எழுதியுள்ளார்.  அதன் பிறகு 1934-ம் ஆண்டு புத்தகமாக வெளிவந்தது.

கண்டுணர்ந்த இந்தியா:

கண்டுணர்ந்த இந்தியா

நேரு எழுதிய உலக வரலாற்றின் காட்சிகள், சுயசரிதை, கண்டுணர்ந்த இந்தியா இந்த மூன்று நூல்களும் இந்திய மக்களின் தலைவிதியை புத்துணர்ச்சி பெற செய்திருக்கின்றன.

ஒரு தந்தை தனது மகளுக்கு எழுதிய கடிதங்கள்:

ஒரு தந்தை தனது மகளுக்கு எழுதிய கடிதங்கள்

நேருவின் மகளான இந்திரா காந்திக்கு 10 வயதாக இருக்கும் போது நேரு அவர்கள் கோடை காலத்தை அலகாபாத்தில் கழித்த போது இந்த புத்தகத்தை எழுதியுள்ளார். இந்த புத்தகத்தில் பூமி எப்படி, எப்போது உருவானது, மனிதன் மற்றும் விலங்குகளின் வாழ்க்கை எவ்வாறு தொடங்கியது, உலகம் முழுவதும் நாகரிகங்கள் மற்றும் சமூகங்கள் எவ்வாறு வளர்ந்தன என்ற கதையைச் கூறியுள்ளார்.

APJ அப்துல் கலாம் அவர்கள் எழுதிய புத்தகங்கள்…!

நேருவின் கண்டுபிடிப்பு:

இந்தியாவின் கண்டுபிடிப்பு

இந்த புத்தகம் ஆனது நேருஜி அவர்கள் சிறையில் இருந்த போது எழுதப்பட்டது. இவர் தன்னுடைய நாட்டை நேசித்தத்திற்கும், கலாச்சாரத்திற்கும் மரியாதை சொல்லும் விதமாக இந்த புத்தகத்தை எழுதியுள்ளார்.

மேலும் இதுபோன்ற புத்தகத்தை பற்றி தெரிந்துகொள்ள 👉👉👉 கிளிக் செய்து தெரிந்துகொள்ளவும்.  BOOKS 

 

RelatedPosts

ஜவஹர்லால் நேரு அவர்கள் எழுதிய புத்தகங்கள்…!

APJ அப்துல் கலாமிற்கு மிகவும் பிடித்த புத்தகங்கள் எது தெரியுமா…?

முதலீடு செய்ய போறிங்களா அப்போ இந்த புத்தகம் எல்லாம் கண்டிப்பாக படியுங்கள்

பாரதிதாசன் அவர்களின் புகழ் பெற்ற நூல்கள்

தொழில் செய்பவர்கள் படிக்க வேண்டிய புத்தகங்கள்..!

அசோகமித்திரன் எழுதிய புத்தகங்களின் பட்டியல்

படிக்க நினைக்கும் அனைவருக்கும் இந்த 100 புத்தகங்களை படித்துவிடுங்கள்..!

உங்களின் பொது அறிவை வளர்த்துக் கொள்ள இந்த புத்தகங்களை படியுங்கள்..!

Tags: நேரு எழுதிய நூல்கள்
anitha

anitha

நான் அனிதா பொதுநலம் வலைதளத்தில் Content Writer ஆக பணியாற்றுகிறேன். எனக்கு தொழில்நுட்பம், ஆரோக்கியம், Lifestyle, Schemes போன்றவற்றில் ஆர்வம் அதிகம் இருப்பதால் உங்களுக்கு தகவல்களை சுவாரசியமாக பதிவிடுகிறேன்.

Recent Post

  • இந்த சட்னி அரைச்சா இனி எந்த சட்னியும் அரைக்க மாட்டிங்க..!
  • பல்லி விழும் பலன் ஆண்களுக்கு மட்டும்
  • பொய்யின்றி மெய்யோடு பாடல் வரிகள்
  • தபால் துறையில் 1,875 ரூபாய் செலுத்தி 10,04,000 ரூபாய் அளிக்கும் சேமிப்பு திட்டம்..!
  • பிளாஸ்கின் உட்புறத்தில் உள்ள கரையை சுத்தம் செய்வது எப்படி.?
  • திருடினால் அல்லது ஒருவரை மிரட்டினால் இந்த தண்டனை தான் கிடைக்குமாம்..!
  • காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்தை வழங்கும் Article 370…
  • பலருக்கும் தெரியாத வாட்ஸ்அப் சாட் லாக் ட்ரிக்..!
Pothunalam.com

© 2023 Pothunalam.com - Owned by Weby Adroit Infotech LLP.

© மேலும் இதில் பதிவிடும் தகவல்கள் அனைத்தும் பல இணையதளத்தில் கிடைக்கும் அல்லது சேர்க்கப்பட்டுள்ள விவரங்கள் மட்டுமே, பிழைகள் அல்லது அச்சு பிழைகள் இருக்கலாம். இந்தச் சேவையை நம்பினால் அல்லது இந்த pothunalam.com வழியாகக் கிடைக்கும் எந்த ஒரு கருத்தையும் ஏற்று நீங்கள் முடிவெடுத்தால், உங்களுடைய சொந்த முயற்சியில்தான் அதைச் செய்கிறீர்கள். இந்த தளத்தில் சொல்லப்பட்ட தகவல், தயாரிப்புகள், மற்றும் சேவைகள் சம்பந்தப்பட்ட பிற பிரச்சனைகளை நீங்கள் புரிந்துகொண்டு ஏற்றுக்கொள்ளவேண்டும். நீங்கள் சுயமாக எடுக்கும் முடிவிற்கு இந்த வலைத்தளம் எந்த வகையிலும் பொறுப்பேற்காது.

Follow Us

No Result
View All Result
  • முகப்பு
  • வேலைவாய்ப்பு
  • தொழில்நுட்பம்
    • பயனுள்ள தகவல்
  • வியாபாரம்
  • ஆரோக்கியம்
    • குழந்தை நலன்
  • விவசாயம்
    • இயற்கை விவசாயம்
    • மாடித்தோட்டம்
    • சொட்டு நீர் பாசனம்
  • அழகு குறிப்புகள்
    • மெஹந்தி டிசைன்
  • சமையல் குறிப்பு

© 2023 Pothunalam.com - Owned by Weby Adroit Infotech LLP.

This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.