மகாத்மா காந்தி தத்துவங்கள் | Gandhian Thoughts in Tamil
வணக்கம் நண்பர்களே இன்று நம் பொதுநலம்.காம் பதிவில் மஹாத்மா காந்தி அவர்களின் தத்துவங்களை பற்றித்தான் தெரிந்து கொள்ளப்போகிறோம். மஹாத்தமா காந்தி அவர்கள் நம் நாடு சுதந்திரம் அடைவதற்கு மிகவும் பாடுபட்டவர். “என் வாழ்க்கையே எனது செய்தி” என்று சொல்வார் காந்தி. அதற்கு தகுந்தது போல் வரலாற்றில் உயர்ந்த வாழ்க்கையை வாழ்ந்திருக்கிறார். அவர் கொண்ட கொள்கைகையும், விட முயற்சிகளும், அற போராட்டங்களும் இன்று மனிதர்களிடம் பேசும் கதைகளாகும்.
காந்தி ஜி அவர்கள் பாபு என்று அன்பாக அழைக்கப்பற்றிருக்கிறார். இவர் தனது வாழ்நாளில் உண்மை, அகிம்சை, எளிமை ஆகியவற்றை வெளிப்படுத்தும் ஒரு உயர்ந்த தியாகியாக இருந்திருக்கிறார். மேலும் மஹாத்மா காந்தி ஜி கூறிய சிறப்பான தத்துவங்களை நம் பதிவின் மூலம் தெரிந்துகொள்ளலாம் வாங்க.
நட்பு கவிதை வரிகள் |
மகாத்மா காந்தியின் தத்துவங்கள்
- மகிழ்ச்சி உன் எண்ணத்தில் இருக்கிறது, உன் வார்த்தையில் இருக்கிறது. மற்றும் நீ செய்யும் நல்லிணக்கத்தில் இருக்கிறது.
- உன் எதிர்காலம், உன்னுடைய இன்றைய செயலில் தான் சார்ந்திருக்கிறது.
- நீ செய்ததற்கான பலன் என்னவாக வரப்போகிறது என்று உனக்கு தெரியாது, ஆனால் நீ எதுவும் செய்யாவிடில், எதுவுமே கிடைக்காது என்பதை உணர்.
- பழிக்குப்பழி என்பது நாளை உலகை சுடுகாடாக்கி விடும்.
- இவ்வுலகம் மாற வேண்டும் எனில், முதலில் நீ மாற வேண்டும்!
- மனிதர்களை திருப்தி படுத்த அனைத்துமே உலகில் உண்டு, ஆனால் மனிதனின் பேராசையை திருப்தி படுத்த எதுவும் இல்லை.
- உனது அனுமதி இன்றி, யாரும் உன்னை காயப்படுத்த முடியாது.
- மனிதனாக இருப்பது அல்ல மனிதம், மனிதாபிமானத்துடன் இருக்க வேண்டும்
மஹாத்மா காந்தி தத்துவங்கள்:
வலிமை உடலினில் இன்றி வருவதில்லை
அசைக்க முடியாத மனஉறுதிகளில்
இருந்து வருகிறது.. நமது மனதின்
தூய்மை அதிகமாக இருந்தால்..
நமது வலிமையையும்
அதிகமாக இருக்கும்.
மனதில் உறுதி வேண்டும் கவிதை |
Gandhi Thaththuvam in Tamil:
நோயால் மரணமடைபவர்களை விட
அச்சத்தால் மரணம் அடைபவர்களின்
எண்ணிக்கை அதிகம்..
எனவே யாரும் அச்சம்
கொள்ள வேண்டாம்.
காந்தியின் கடமை தத்துவம்:
கடமையை முன்னிட்டு செய்த
செயலுக்கு வெகுமதியை
எதிர்பார்க்க கூடாது.
நட்பு பிரிவு கவிதை வரிகள் |
மகாத்மா காந்தியின் தத்துவங்கள்:
உடலின் வீரத்தை விட..
உள்ளத்தின் வீரம் மிகவும்
உயர்வானது.
Mahatma Gandhi Quotes in Tamil:
தோல்வி மனச்சோர்வை
தருவதில்லை.. மாறாக
ஊக்கத்தையே தருகிறது.

இதுபோன்று பயனுள்ள தகவல்கள், தொழில்நுட்ப செய்திகள் மற்றும் புதிது புதிதாக அறிமுகம் ஆகும் கருவிகள் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> | Today Useful Information in Tamil |