வேலைவாய்ப்பு ஆன்மிகம் தமிழ் வியாபாரம் ஆரோக்கியம் விவசாயம் அழகு குறிப்புகள் சமையல் குறிப்பு Facts GK Tamil
---Advertisement---

குளிரான பொருட்கள் மீது ஏன் நீர் தோன்றுகிறது தெரியுமா..?

Updated On: March 4, 2024 1:29 PM
Follow Us:
Why does water appear on cold objects in tamil
---Advertisement---
Advertisement

இதுக்கு இது தான் காரணமா..? 

ஹலோ பிரண்ட்ஸ்..! Daily உம் ஒரு சுவாரஸ்யமான தகவலை நம் பதிவின் வாயிலாக தெரிந்து கொண்டு வருகிறீர்கள். அதேபோல் இன்று நாம் காணப்போகும் பதிவும் உங்களுக்கு சுவாரஸ்யமானதாக தான் இருக்கும். அப்படி என்ன தகவல் என்று யோசிப்பீர்கள். அதை பற்றி முழுதாக தெரிந்து கொள்ள நினைத்தால் இந்த பதிவை முழுமையாக படித்தறியவும். இன்று நாம் குளிரான பொருட்கள் மீது ஏன் தண்ணீர் தோன்றுகிறது என்பதை பற்றி தான் தெரிந்துகொள்ளப் போகின்றோம். சரி இதற்கான பதில் உங்களுக்கு தெரியுமா..? தெரியவில்லை என்றால் அதை தெரிந்து கொள்ளலாம் வாங்க.

ஜீன்ஸ் பேண்ட்ல இந்த பாக்கெட் ஏன் இருக்குனு தெரியுமா

குளிரான பொருட்கள் மீது நீர் தோன்ற காரணம் என்ன..? 

குளிரான பொருட்கள் மீது நீர் தோன்ற காரணம் என்ன

பொதுவாக நம் அனைவருக்குமே ஐஸ் வாட்டர் என்றால் ரொம்பவும் பிடிக்கும். அதுவும் இப்போது Summer வேற தொடங்கிவிட்டது. இனி சொல்லவே வேண்டாம். பிரிட்ஜ் – க்கு அதிக வேலை வந்துவிட்டது என்று அர்த்தம்.

இனி அனைவருமே ஐஸ் வாட்டரை தான் அதிகம் தேடுவார்கள். சரி நீங்களும் ஐஸ் வாட்டர் குடித்திருப்பீர்கள் என்று நினைக்கிறேன். அப்படி குடிக்கும் போது அந்த ஐஸ் வாட்டர் வைத்திருக்கும் கிளாஸிலோ அல்லது வாட்டர் பாட்டில் மேலையோ, முட்டு முட்டாக நீர் தோன்றுவதை நாம் பார்த்திருப்போம். 

அப்படி பார்க்கும் வேளையில் ஏன் இப்படி தோன்றுகிறது என்று என்றாவது யோசித்திருக்கிறீர்களா..? அப்படி யோசித்திருந்தால் இந்த பதிவு உங்களுக்கு தான். சரி வாங்க அதற்கான பதிலை இங்கு காணலாம்.

கார்லையே சீட் பெல்ட் இருக்கு..! ட்ரெயின்ல ஏன் இல்ல.. காரணம் தெரியுமா..

பெரும்பாலும் எந்த ஒரு குளிரான பொருளாக இருந்தாலும் அதன் மேல், சொட்டு சொட்டாக தண்ணீர் கண்டிப்பாக தோன்றும். பொதுவாக நாம் சுவாசிக்கும் காற்றில் கூட ஈரப்பதம் இருக்கிறது. 

அப்படி காற்றில் இருக்கும் ஈரப்பதம் ஐஸ் வாட்டர் இருக்கும் பாட்டிலில் படியும் போது அது நீராக மாறி வடிகிறது. கன்டென்சேஷன் காரணமாக குளிர்ந்த பொருளைக் கொண்ட பாட்டில்களின்  வெளிப்புறத்தில் நீர்த்துளிகள் உருவாகின்றன. குளிர்ந்த பொருட்களில் உள்ள நீரானது காற்றில் உள்ள நீராவியை குளிர்விக்கும் அளவுக்கு குளிர்ச்சியாக உள்ளது. எனவே அது வாயுவிலிருந்து திரவ நிலைக்கு மாறுகிறது.

அதாவது நாம் சுவாசிக்கும் காற்றில் இருக்கும் நீர் தான் குளிர்ந்த பொருட்களில் மோதி சொட்டு சொட்டாக வடிகிறது. 

ஆள்காட்டி விரலை நீட்டி சாப்பிட கூடாது என்று ஏன் சொல்கிறார்கள்

மேலும் இதுபோன்ற பயனுள்ள தகவல்களை தெரிந்து கொள்ள இங்கே கிளிக் செய்யவும் –> Thinking 
Advertisement

Abinaya Shri

எனது பெயர் அபிநயஸ்ரீ நான் Pothunalam.Com பதிவில் Content Writer ஆக பணியாற்றி வருகிறேன். நான் இந்த இணையதளத்தில் அனைத்து விதமான செய்திகள் மற்றும் தகவல்களை உங்களுக்கு சுவாரஸ்யமான முறையில் தெரியப்படுத்தி கொண்டு வருகின்றேன்.

Join WhatsApp

Join Now

Join Telegram

Join Now

தொடர்புடையவை

What Will India Look Like in 2030 in tamil

2030-ல் இந்தியா எப்படி இருக்கும் தெரியுமா.?

Vidukathai with Answer in Tamil

மூளையை சுறு சுறுப்பாக வைத்து கொள்ள உதவும் விடுகதைகள்…!

Who is the Father of Chemistry in Tamil

வேதியியலின் தந்தை யார் தெரியுமா..? ஐயா உங்கள தான் இத்தனை நாளா தேடிகிட்டு இருந்தோம்..!

why are my hands burning after cutting chillies in tamil

பச்சை மிளகாய் நறுக்கினால் கைகள் ஏன் எரிகிறது.?

Why pumpkin flowers are placed at the threshold only in Margazhi

மார்கழி மாதத்தில் மட்டும் வாசலில் ஏன் பூசணி பூ வைக்கிறார்கள் தெரியுமா.?

ஆப்பிளை நறுக்கியதும் அது கருத்து போவதற்கு காரணம் என்ன தெரியுமா..?

Hat Trick Meaning in Cricket

கிரிக்கெட்டில் எதுக்கு Hat Trick என்று சொல்கிறார்கள்..! இதற்கு பின்னால் இருக்கும் காரணம் என்ன..?

punnai tree in tamil

புன்னை மரம் எப்படி இருக்குமுன்னு உங்களுக்கு தெரியுமா.?

maximum age difference for marriage in tamil

ஆணுக்கும், பெண்ணுக்கும் எத்தனை வயது வித்தியாசத்தில் திருமணம் செய்தால் நல்லது என்று தெரியுமா.?