அம்மா கவிதைகள் | Amma Kavithai in Tamil
Amma Kavithai:- அனைத்து உயிரினங்களும் அதிகம் நேசிக்கும் ஒரு பந்தம் என்றால், அது அம்மா தான். அம்மாவை பிடிக்காதவர்கள் எவரும் இருக்க முடியாது. நமக்கு இந்த உலகத்தை காட்டியவரே அம்மா தான். உலகில் தனக்கென எந்த ஒரு தேவைகளையும் எதிர்பார்க்காமல் நம்மீது அதிக பாசத்தை காட்டக்கூடிய ஒரே ஜீவன் அம்மா தான். அம்மா என்கின்ற உறவுக்கு அடுத்து தான் இந்த உலகத்தில் மற்ற உறவுகள் எல்லாம். அம்மா என்ற உறவை பற்றி புகழ வார்த்தைகளே இல்லை. சரி இந்த பதிவில் அம்மா கவிதை வரிகள் மற்றும் அம்மா கவிதை படங்கள் மூலம் பதிவு செய்துள்ளோம். அவற்றில் இப்பொழுது ஒவ்வொன்றாக பார்க்கலாம் வாங்க…
பிறந்தநாள் வாழ்த்துக்கள் |
மனதை தொட்ட அம்மா கவிதை வரிகள்
இந்த உலகில் நான் வருவதற்கு முன்னே
என்னை நேசித்தவள் நீ மட்டுமே
அம்மா கவிதை வரிகள்:
தாயின் கருவறையில் இருந்து
பிறக்கும் போதே
கற்பிக்கப்பட்டு விடுகிறது
“அம்மா” என்னும் மூன்று எழுத்து..!
ஆயிரம் பேர் உன்னை குறை கூறினாலும்,
“உனக்கு என்னடா குறை”
என சொல்லும் அன்னையின் அன்பிற்கு
நிகரான சக்தி ஏதுமில்லை..!
காலம் முழுவதும் உன்னை
வயிற்றிலும் மடியிலும் தோளிலும் மார்பிலும்
சுமப்பவள் “தாய்” மட்டுமே
அவளை என்றும் மனதில் சுமப்போம்..!
நான் முதல் முறை
பார்த்த அழகிய
பெண்ணின் முக தரிசனம்
“அம்மா”..!
இன்று என்னை
இவ்வுலகுக்கு அறிமுகம் செய்த
என் அன்பு அம்மாவுக்கு
ஆயிரம் ஆயிரம் முத்தங்கள்..!
எதுவும் அறியா புரியா வயதில்
எந்த சுமைகளும் கவலைகளுமின்றி
அன்னையின் கரங்களில்
தவழும் காலம் சொர்க்கமே..!
Amma Kavithai in Tamil:
Amma Kavithai:
ஆயிரம் உறவுகள் அருகில் இருந்தாலும்
அம்மாவை மிஞ்சின உறவேதும் உலகில் இல்லை
அம்மா கவிதை:
பிள்ளைக்கு எத்தனை வயதானாலும்
அம்மாவுக்கு எப்போதுமே குழந்தை தான்
அம்மா பற்றிய வரிகள்:
எத்தனை முறை சண்டை போட்டாலும்
நம்மை வெறுக்காதே ஒரே உறவு அம்மா மட்டுமே
அம்மா பாசம் கவிதைகள்:
எதுவும் அறியா புரியா வயதில்
எந்த சுமைகளும் கவலைகளுமின்றி
அன்னையின் கரங்களில்
தவழும் காலம் சொர்க்கமே..!
தாய் கவிதை வரிகள்:
உலகின் நிகழ்வுகளையும்
அழகினையும் எடுத்து கூறும் முதல்
குருவாக இருப்பவர்
“அம்மா” மட்டுமே..!
அம்மா பற்றிய கவிதைகள்:
உலகின் நிகழ்வுகளையும்
அழகினையும் எடுத்து கூறும் முதல்
குருவாக இருப்பவர்
“அம்மா” மட்டுமே..!
ஆயிரம் உறவுகள்
உன் மீது அன்பாக இருந்தாலும்,
அன்னையின் அன்புக்கும்
அவள் அரவணைப்பிற்கும்
எதுவும் ஈடாகாது..!
தாய் மடியைக் காட்டிலும்
ஒரு சிறந்த தலையணை
இந்த உலகில்
வேறெதுவும் இல்லை..!
அம்மாவின் கைக்குள்
இருந்த வரை
உலகம் அழகாகத்தான்
தெரிந்தது..!
ஊர் முழுவதும் பல
நூறு கோயில்கள் இருந்தாலும்,
அம்மாவைப் போல்
ஒரு சாமி இல்லை..!
ஆறாத காயங்களுக்கு
ஆறுதல் தேடி அழைந்தாலும்,
இறுதியில் அடைக்கலம் கிடைப்பதென்னவோ,
அன்னையின் மடியில் தான்..!
அன்பின் மழைச் சாரல்
அவளது உழைப்பின் வியர்வை,
புன்னகை பொழியும் அவள் முகம்
காதலின் மர்மம், அம்மா..!
ஆரம்பம் முதல் கடைசி வரை
மாறாமல் கிடைக்கும்
ஒரே அன்பு, அது
அம்மாவின் அன்பு மட்டுமே..!
அம்மா கவிதைகள்:
தாய் மடியைக் காட்டிலும்
ஒரு சிறந்த தலையணை
இந்த உலகில்
வேறெதுவும் இல்லை..!
Amma Tamil Quotes:
அம்மா பற்றிய கவிதை:-
ஒவ்வொரு நாளும்
கவலைபடுவாள்
ஆனால் ஒரு நாளும்
தன்னை பற்றி
கவலை படமாட்டாள்
(அம்மா)
![]() |
குழந்தை கவிதை |
Amma Kavithaigal:
பேசியும் புரியாத உறவுகளுக்கு மத்தியில்
பேசாமல் புரிந்து கொள்ளும் உறவு ‘அம்மா’.
கேட்டும் கொடுக்காத தெய்வங்களுக்கு மத்தியில்
கேட்காமல் கொடுக்கும் தெய்வம் ‘அம்மா’.
Mother Kavithai in Tamil:
காயங்கள் ஆறிபோகும்…
கற்பனைகள் மாறிபோகும்…
கனவுகள் களைந்துபோகும்…
என்றுமே மாறாமல் இருப்பது
தாய் நம் மீது கொண்ட பாசமும்…
நாம் தாய் மீது கொண்ட பாசமும்…
தாய் கவிதை வரிகள்:
அழகு கவிதை |
உயிருக்குள் அடைக்காத்து
உதிரத்தை பாலாக்கி
பாசத்தில் தாலாட்டி
பல இரவுகள்
தூக்கத்தை தொலைத்து
நமக்காகவே
வாழும் அன்பு
தெய்வம் அன்னை..!
அம்மா பற்றிய கவிதைகள்:
உலகில் தேடி தேடி அலைந்தாலும் மீண்டும் அமர முடியாத சிம்மாசனம் தாயின் கருவறை
Kavithai For Amma in Tamil:
காலம் முழுவதும்
உன்னை வயிற்றிலும்…
மடியிலும்…
தோளிலும்…
மார்பிலும்…
சுமப்பவள்…
தாய் மட்டுமே !!!
அவளை என்றும்
மனதில் சுமப்போம் !!!
Amma Patriya Kavithai in Tamil:
இன்பம் துன்பம்
எது வந்த போதிலும்
தன் அருகில்
வைத்து அனைத்து
கொள்கிறது தாய்மை
Tamil Kavithai for Amma| Kavithai About Amma in Tamil
நான் முதல் முறை
பார்த்த அழகிய
பெண்ணின் முக தரிசனம்
அம்மா
இது போன்று பலவிதமான வாழ்த்துக்கள் images-ஐ டவுன்லோட் செய்ய இந்த லிங்கை கிளிக் செய்யுங்கள்–> | Wishes in Tamil |