அம்மா கவிதைகள் | Amma Kavithai in Tamil
Amma Kavithai:- அனைத்து உயிரினங்களும் அதிகம் நேசிக்கும் ஒரு பந்தம் என்றால் அது அம்மா தான். அம்மாவை பிடிக்காதவர்கள் எவரும் இருக்க முடியாது. நமக்கு இந்த உலகத்தை காட்டியவரே அம்மா தான். உலகில் தனக்கென எந்த ஒரு தேவைகளையும் எதிர்பார்க்காமல் நம்மீது அதிக பாசத்தை காட்டக்கூடிய ஒரே ஜீவன் அம்மா தான். அம்மா என்கின்ற உறவுக்கு அடுத்து தான் இந்த உலகத்தில் மற்ற உறவுகள் எல்லாம். அம்மா என்ற உறவை பற்றி புகழ வார்த்தைகளே இல்லை. சரி இந்த பதிவில் அம்மா கவிதை வரிகள் மற்றும் அம்மா கவிதை படங்கள் மூலம் பதிவு செய்துள்ளோம். அவற்றில் இப்பொழுது ஒவ்வொன்றாக பார்க்கலாம் வாங்க…
பிறந்தநாள் வாழ்த்துக்கள் |
அம்மா கவிதை வரிகள்:
அம்மா பற்றிய கவிதை:-
ஒவ்வொரு நாளும்
கவலைபடுவாள்
ஆனால் ஒரு நாளும்
தன்னை பற்றி
கவலை படமாட்டாள்
(அம்மா)
அன்னையர் தினம் வாழ்த்துக்கள் 2022 |
குழந்தை கவிதை |
அம்மா கவிதை வரிகள்:
பேசியும் புரியாத உறவுகளுக்கு மத்தியில்
பேசாமல் புரிந்து கொள்ளும் உறவு ‘அம்மா’.
கேட்டும் கொடுக்காத தெய்வங்களுக்கு மத்தியில்
கேட்காமல் கொடுக்கும் தெய்வம் ‘அம்மா’.
Amma Kavithai in Tamil:-
காயங்கள் ஆறிபோகும்…
கற்பனைகள் மாறிபோகும்…
கனவுகள் களைந்துபோகும்…
என்றுமே மாறாமல் இருப்பது
தாய் நம் மீது கொண்ட பாசமும்…
நாம் தாய் மீது கொண்ட பாசமும்…
Amma Kavithai in Tamil:-
அழகு கவிதை |
உயிருக்குள் அடைக்காத்து
உதிரத்தை பாலாக்கி
பாசத்தில் தாலாட்டி
பல இரவுகள்
தூக்கத்தை தொலைத்து
நமக்காகவே
வாழும் அன்பு
தெய்வம் அன்னை..!
அம்மா கவிதை வரிகள் – Amma Kavithai:
உலகில் தேடி தேடி அலைந்தாலும் மீண்டும் அமர முடியாத சிம்மாசனம் தாயின் கருவறை
அம்மா கவிதை வரிகள்:
காலம் முழுவதும்
உன்னை வயிற்றிலும்…
மடியிலும்…
தோளிலும்…
மார்பிலும்…
சுமப்பவள்…
தாய் மட்டுமே !!!
அவளை என்றும்
மனதில் சுமப்போம் !!!
Amma Kavithai in Tamil:
இன்பம் துன்பம்
எது வந்த போதிலும்
தன் அருகில்
வைத்து அனைத்து
கொள்கிறது தாய்மை
அம்மா கவிதை:-
நான் முதல்முறை
பார்த்த அழகிய
பெண்ணின் முக தரிசனம்
அம்மா
இதுபோன்று பயனுள்ள தகவல்கள், தொழில்நுட்ப செய்திகள் மற்றும் புதிது புதிதாக அறிமுகம் ஆகும் கருவிகள் தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும் —> | Today Useful Information in Tamil |