புத்தம் புதிய ரங்கோலி 2022..!
பெண்கள் பலவகையான கோலங்களை மார்கழி மாதம் முழுவது போடுவார்கள். அவற்றில் சிலருக்கு ரங்கோலி கோலங்கள் பிடிக்கும், சிலருக்கு பூ கோலங்கள் மிகவும் பிடிக்கும், சிலருக்கு புள்ளி கோலங்கள் மிகவும் பிடிக்கும், சில அனைத்து வகையான கோலங்களையும் போடுவார்கள். அந்த வகையில் இந்த பதிவியில் புதிய ரங்கோலி கோலங்கள் நிறைய உள்ளது. அவற்றையெல்லாம் இங்கு நாம் காண்போம் வாங்க…
மாட்டு பொங்கல் கோலம் 2022 |
பொங்கல் கோலங்கள் 2022 |
சிம்பிள் ரங்கோலி 2022:-
New Year Rangoli Designs 2022 |
புத்தாண்டு ரங்கோலி கோலம் 2022..! New Year Rangoli 2022..! |
புத்தாண்டு கோலம் 2022..! New Year Kolam 2022..! |
புத்தாண்டு கோலங்கள் 2022..! New Year Rangoli Designs 2022..! |
புதிய ரங்கோலி 2022:-
சிம்பிள் ரங்கோலி 2022:-
புதிய ரங்கோலி கோலங்கள் 2022:
ரங்கோலி கோலங்கள் 2022
ரங்கோலி கோலங்கள் 2022
ரங்கோலி கோலங்கள் 2022 – அழகான கோலங்கள்:-
நச்சுனு ஐந்து தீபாவளி ரங்கோலி கோலங்கள் 2022 |
புதிய ரங்கோலி கோலங்கள்..! | |
1. சிறிய ரங்கோலி கோலங்கள் 2022 (rangoli kolam)..! அவற்றை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> | CLICK HERE>> |
2. Simple Rangoli Designs..! Latest Trends and New Designs ..! | CLICK HERE>> |
3.கண்களை கவரும் புதிய ரங்கோலி கோலங்கள் 2022 (rangoli kolam)..! அவற்றை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> | CLICK HERE>> |
4. அழகான ரங்கோலி கோலங்கள் 2022 (rangoli kolam)..! அவற்றை தெரிந்து கொள்ள இந்த லிங்கை கிளிக் செய்யவும்—> | CLICK HERE>> |
5. அழகிய புதிய ரங்கோலி கோலங்கள் (Rangoli Kolangal)..! | CLICK HERE>> |
புதிய ரங்கோலி 2022..!
நம் வீட்டு விசேஷமாக இருந்தால் முதலில் நாம் நம் வீட்டை அலங்கரிப்போம். அந்த வகையில் முதல் நிலையாக நம் வீட்டு வாசலில் அழகான ரங்கோலி கோலம் இட்டு அதற்கு பலவகையான வண்ணங்களை தீட்டி நம் வீட்டு வாசலை அலங்கரிப்போம்.
சாதாரண விசேஷத்திற்கூட நாம் அழகான ரங்கோலி கோலங்களை போட்டு அசத்துவோம். அந்த வகையில் இன்னும் ஒருவரம்தான் இருக்கிறது பொங்கல் திருநாள். இந்த பொங்கல் திருநாளன்று அனைவரது ஊரிலும் கோலம் போட்டிகள் வேற நடைபெறும், அப்போ என்ன கோலம் போடவேண்டும் என்று ஒரே பதட்டமாக இருக்கும். தங்கள் பதட்டம் நீங்க…
இந்த பகுதியில் உள்ள பலவகை ரங்கோலி கோலம் உள்ளது. அவற்றை பார்த்து தங்களுக்கு எந்த ரங்கோலி கோலம் RANGOLI KOLAM பிடித்துள்ளதோ அந்த கோலத்தை தேர்வு செய்து, தங்கள் ஊரில் பொங்கல் நாளன்று நடைபெறும் பொங்கல் கோலம் PONGAL KOLAM போட்டியில் போட்டு வெற்றி பெறுங்கள்..!
ரங்கோலி கோலங்கள் 2022..!
சிறிய கோலங்கள்
சிறிய ரங்கோலி கோலங்கள்:-
சிறிய ரங்கோலி:-
புதிய கோலங்கள் 2022:
ரங்கோலி கோலங்கள் 2022
Simple Rangoli Designs..! Latest Trends and New Designs ..!
Simple Rangoli Designs..! Latest Trends and New Designs ..!
புதிய பொங்கல் ரங்கோலி கோலம் 2022..! (New Rangoli Kolam & pongal kolam)
கோலம் என்பதற்கு பல பொருள் இருந்தாலும், கோலம் என்பதற்கு அலங்கரித்தல் என்ற பொருள் மிகவும் பொருத்தமானது. இந்த கோலத்தை நாம் தினந்தோறும் வாசலில் சாணம் தெளித்து, அரிசி மாவில் கோலம் இடும்போது, நம் வீட்டையே அலங்கரித்தது போல் காட்சி அளிக்கும். காலங்களுக்கு சிறந்த மாதங்களாக மார்கழி மாதத்தை சொல்லலாம். ஆமாம் மார்கழி மாதத்தில் இருந்து பொங்கல் (pongal kolam) வரை மிகவும் அழகாகவும் புது புது வண்ணங்கள் தீட்டியும், ஒவ்வொருவர் ஒவ்வொரு வகையான கோலங்களை போடுவார்கள். இந்த மார்கழி மாதத்தில் மட்டும் எதற்காக அதிகாலை எழுந்து வாசலில் கோலம் இடவேண்டும் என்று தெரியுமா? மார்கழி மாதங்களில் மட்டும் தான் அதிக அதிக புவி ஈர்ப்பு சக்தி அதிகாலையில் 04.30 மணி முதல் 06.00 வரை அதிகமாக இருக்கும், அப்போது பெண்கள் அதிகாலை எழுந்து கோலம் (ரங்கோலி) (kolam rangoli) (கோலம் ரங்கோலி கோலம்) போடும்போது அவர்களின் உடல் ஆரோக்கியமாகவும், சுறுசுறுப்பாகவும் இருக்கும். இதன் காரணமாக தான் நம் முன்னோர்கள் அதிகாலையில் எழுத்து கோலம் போடவேண்டும் என்று நமக்கு சொல்லி தந்துள்ளனர்.
சரி இந்த பகுதியில் மார்கழி மத்தத்திற்கான புதிய கோலங்கள் சிலவற்றை இப்போது நாம் காண்போம்.
புதிய பொங்கல் ரங்கோலி கோலம் (pongal kolam):-
இந்த புதிய பொங்கல் கோலம் (pongal kolam) பார்ப்பதற்கு அழகாகவும், வண்ணங்கள் தீட்டப்பட்டும் மிகவும் அழகாக இருக்கின்றது.
புதிய ரங்கோலி கோலம் (new rangoli kolam):-
இந்த புதிய கோளம் new rangoli kolam மிகவும் பார்ப்பதற்கு அழகாகவும், எளிதாக போடக்கூடியதாக இருக்கிறது.
எளிய ரங்கோலி கோலம் (easy rangoli kolangal):-
இந்த எளிய ரங்கோலி கோலம் (easy rangoli kolangal) மிகவும் அழகிய வண்ணங்கள் தீட்டப்பட்டு மிகவும் அழகாக காணப்படுகிறது.
அழகான கோலங்கள் (simple rangoli kolangal):-
இந்த அழகான ரங்கோலி கோலம் simple rangoli kolangal பார்ப்பதற்கு அழகாகவும், எளிதாகவும் அனைவரும் போடக்கூடியதாக இருக்கிறது.
பொங்கல் ரங்கோலி கோலம் (pongal rangoli kolam):-
இந்த அழகிய பொங்கல் ரங்கோலி கோலம் pongal rangoli kolam மிகவும் பார்ப்பதற்கு அழகாகவும் அழகிய டிசைன்களும், புது புது வண்ணங்கள் தீட்டப்பட்டும் மிகவும் அழகாக இருக்கின்றது.
மார்கழி மாதத்தில் அதிகாலை எழுந்து கோலம் போடுவதால் இவ்வளவு நன்மைகளா..!
மார்கழி மாதத்தில் பூமத்திய ரேகையில் பல மாற்றங்கள் நிகழ்வதாக கூறுகின்றனர். இந்த மார்கழி அதாவது டிசம்பர் மாதத்தில் சூரியன் தெற்கிலிருந்து வடக்கிற்கும், ஜூன் முதல் நவம்பர் வரை வடக்கிலிருந்து தெற்கிற்கும் சூரியனின் ஓட்டம் மாறுகிறது.
இந்த மாற்றத்தின் போது பூமினுடைய சக்தி நிலையில் பல மாற்றங்கள் நிகழ்கின்றன.
மார்கழி மாத புதிய ரங்கோலி கோலங்கள் 2022
இந்த மார்கழியில் சூரியன் தட்சிணாயணத்திலிருந்து உத்தராயணத்திற்கு நகர்கிறது. இந்த சக்தி மாற்றத்தின் போது தேவையான அறிவு, ஞானம் இருந்தால், அப்போது ஏற்படும் சக்தி சூழ்நிலையை, நமக்கு சாதகமாக பயன்படுத்திக் கொள்ள முடியும்.
அதில் ஒரு வழிமுறைதான் இந்த கோலமிடுதல். காலையில் எழுந்து வாசலில் சாணம் பூசுவது, தூசி பறக்கும் மண்ணை திடமாக்குவதோடு கோலம் கலையாமல் இருக்க உதவுகிறது.
ஆனால் இதில் மறைந்திருக்கும் அர்த்தம் என்னவென்றால் சானம் ஒரு கிருமிநாசினி. இது நம் வீட்டு வாசலில் இருக்கும் கிருமிகளை போக்கும்.
மேலும் சூரிய உதயத்திற்கு முன் வாசலில் கோலமிடுவது நம் உடலுக்குத் தேவையான முழுமையான பிராணவாயுவை கொடுக்கிறது. இது நாள் முழுவதும் உங்களை சுறுசுறுப்பாகவும் ஆரோக்கியமாகவும் வைத்துக் கொள்ள உதவும்.
காலையிலேயே குனிந்து நிமிர்ந்து கோலம் (rangoli kolam) போடுவது உங்களின் உடலில் இருக்கும் இரத்த ஓட்டத்தை சீராக்குகிறது. மேலும் இது ஒருவகை யோகாசனமும் கூட.
இடுப்பை வளைத்து, கால்களை நேராக்கி, தலையை குனித்து கோலமிடுதல் யோகாசனமாகும். இது உங்கள் உடலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள உதவுகிறது.
மேலும் கோலமிடும் போது நம்முடைய சிந்தனை ஒருநிலைப்படுத்தப்படுகிறது. கோலத்தின் ஒரு மூலையிலிருந்து இன்னொரு மூலை (rangoli kolam), ஒரு புள்ளியிலிருந்து இன்னொரு புள்ளி என கோடுகளால் இணைக்கும் கோலம் உங்கள் சிந்தனை ஒருநிலைப்படுத்துவோடு உங்கள் சிந்தனைச் சிதறல்களை குறைக்கும் ஒரு பயிற்சியாகும்.
அனுதினமும் இந்தப் பயிற்சியை நீங்கள் செய்யும் போது தெளிந்த சிந்தனை உடையவராக உருவாகுகிறீர்கள்.
மேலும் இந்த புள்ளிக் கோலத்தை போடும் போது உங்கள் கண் ஒரு புள்ளியை கூர்ந்து கவனிப்பதால் உங்களின் கண்பார்வையும் அதிகரிக்கின்றது. இது உங்கள் கண்களுக்கு நீங்கள் கொடுக்கும் இன்னொரு பயிற்சியாகும். அதனால்தான் நம்முடைய பாட்டிகளின் கண்பார்வை நம்மை விட கூர்மையாக இருக்கும்.
மேலும் வேலைவாய்ப்பு, வியாபாரம், அழகு குறிப்புகள், ஆரோக்கியம், தொழில்நுட்பம், குழந்தை நலன், விவசாயம், சமையல் குறிப்பு, ஆன்மிகம், மெஹந்தி டிசைன், ரங்கோலி மற்றும் பயனுள்ள தகவல் போன்ற தகவல்களுக்கு இங்கே கிளிக் செய்யவும் –> | பொதுநலம்.com |